புது கதையை தொடங்க அனுமதி
காமலோகம் நிர்வாகிகளுக்கு வணக்கம் , சென்ற வருடம் செவிலியர் சஞ்சனா என்று காமக்கதையை எழுதியுள்ளேன் , துரதிஷ்டமாக என்னால் அந்த கதையை 2 பாகத்துக்கு மேல எழுத முடியவில்லை ,
எனது கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆனதால் , என்னால் தொடர முடியவில்லை.. இப்போது புதிய கதை ஒன்று எழுதியுள்ளேன் ..அந்த கதை மொத்தம் 5 பாகமாக (75% முடித்து) என் கணினியில் சேமித்துள்ளேன் , எனவே அதை பதவிடலாமா என்று ஆலோசனை தாருங்கள் , அல்லது பழைய கதையை முடிக்காமல் புதிய கதையை துவங்ககூடாது என்று இருந்தால் , பழைய கதையை மறுபடியும் எழுத முயற்சிப்பேன். நன்றி |
நண்பரே விக்கி,
கதையை தொடங்க நிர்வாக அனுமதி தேவை இல்லை. ஆனால் கதைகளை தொடங்கி விட்டு, சில பாகங்களை மட்டும் எழுதி, கதையை முடிக்காமல் அப்படியே அந்தரத்தில் விட்டு விடுவதால் யாருக்கு என்ன லாபம்.? வாசிப்பவர்களுக்கு கதையின் முடிவு தெரியாது, அதே சமயம் அந்த கதை ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர போட்டியிலும் இடம் பிடிக்க இயலாது.!! நீங்கள் புது கதையை பதியுங்கள். விரைவில் செவிலியர் சாஞ்சனா கதையையும் முடித்து வையுங்கள்.! தங்களின் புரிதலுக்கு நன்றி.! |
பழைய கதையும் தொடர்ந்து முடித்து விடுங்க
|
All times are GMT +5.5. The time now is 03:47 AM. |
Powered by Kamalogam members