இதுவரை காலமும் தவிர்க்க முடியாத காரணங்களால் காமலோகத்தில் மிகையாக நேரம் செலவழிக்க முடியவில்லை. இனிமேல் தகுந்த நேரம் கிடைக்கும். அப்போது இப்படிப்பட்ட திருடர்களை கண்டாலோ அல்லது சந்தேகித்தாலோ அறியத்தருகிறேன்.
|
விழிப்புணர்வு
இப்போது காமலோகத்திற்கு தேவையான விழிப்புணர்வு பிரச்சாரம் தான் இந்த திரி. இதில் திருடப்பட்ட கதைகள் வேறு எங்கு பார்த்தீர்கள் என நிர்வாகத்திற்கு சொல்வது ஒரு முக்கியமான தொண்டு. பிளாக்கர் போன்ற தளங்களில் flag this blog என ஒரு வசதி இருக்கிறது. நான் ஒரு திருட்டு கதை பிளாக்கர் வலைத்தளத்தை இப்படி flag செய்தேன். ஆனால் blogger எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. (நான் அறிந்த வரையில்). நிறைய பேர் அப்படி தொடர்ந்து செய்தால் நடவடிக்கை எடுக்குமோ என்னமோ?
நாம் ஏதேனும் creative commons போன்ற லைசென்ஸ் எடுத்து கொள்ள இயலுமா என தெரியவில்லை. |
நானும் கூட ஒரு சில தளங்களில் நமது காமலோக கதைகளை படிக்க நேர்ந்தது. ஆனால் இது எப்படி சாத்தியம் என்று நினைத்தேன். அல்லது நம்மிடமிருந்து கதைகள் அங்கு செல்கிறதா? அல்லது அங்கு பதியப்பட்ட பின் இங்கு காப்பியாகிறதா? என்பது தான் விளங்கவில்லை. எது எப்படியிருந்தாலும், ஒருவருடைய உழைப்பை திருடி வேறு தளங்களில் பதித்து அதன் மூலம் பலன் பெறுவது என்பது தங்கள் வீட்டு பெண்களை பிறத்தியாருக்கு கூட்டிக் கொடுப்பதற்கு சமமாகும். சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது திருந்துவார்களா?
|
இதுதான் எனக்கும் புரியவில்லை, கதைகளை திருடி என்ன செய்ய போகிறார்கள். ! காமலோகத்தைலெயே முன்னேறி கொண்டு வந்தால் அதீத கலெக்ஷன்களுக்கு அக்சஸ் கிடைக்கிறது... இதை விட்டுவிட்டு.. என்ன பொழப்புட இது
|
இதைவிட ஒருத்தருக்கு எப்படி அறிவுறை சொல்ல முடியும். அன்பாகவும்
சொல்லியாச்சு, பயமுருத்தியும் சொல்லியாச்சு. இனியும் திருந்தலைன்னா அது அவரவர் தலைவிதி. அவ்வளவுதான். |
இதை தான் தலைவரே அன்றும் நான் சொன்னேன்..
தமிழ் உறவுகளே.. வெறும் காமம் மட்டும் இங்கே பார்க்க படுவதில்லை.. அதையும் மீறிய ஒரு உணர்வு இத்தளத்தில் உள்ளது.. அதை உணர பாருங்கள்.. மற்றவர் உழைப்பை திருடாதீர்கள்.. இதில் சில கட்டண உறுப்பினர்கள் தான் உடனே தவறிழைக்கின்றனரோ என்ற அய்யம் எனக்கு உள்ளது.... வாழ்க தமிழ் |
Quote:
|
Quote:
அவர் கருத்தால் நீங்கள் வருத்தப்பட தேவையில்லை. அவர் கருத்து உங்களை புண்படுத்தியிருந்தால் விரைவில் அவர் வருத்தம் தெரிவிப்பார். |
Quote:
நிச்சயம் வருத்தபட தேவையில்லை.. இத்திரீக்கு முன்னரே.. பொதுவான அனைத்து உறுப்பினர்களையும் குறிப்பிட்டு கதை திருடபவர் பற்றி வாதிக்க பட்டது.. தற்போதும்.. அந்த எச்சரிக்கை விட பட்டிருக்கு.. இதில் பொதுவானவர்களை சந்தேக படகூடாது என்று நான் வாதிட்டால்.... அது தவறு.. ஏனென்றால்.. திருடன் நம்மில் ஒருவன் என்பதை யாரும் மறுக்க முடியாது.. என்னால் இயன்ற அளவு.. தலைவருக்கு...தனி மடல் மூலம் தெரிவிப்பேன்.. தவறு செய்பவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.. எனது அய்ய பாட்டை சொன்னேன்.. வருத்தங்கள் வேண்டாம் தோழரே.. தவறிருப்பின் மன்னிக்கவும்.. வாழ்க தமிழ் |
நம் தளத்தின் சிறப்பை தனித்தன்மையைப் பாதுகாப்பதற்கு இவ்வாறு பெறிய தவருகளைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கட்டாயம் வழங்கப் பட வேண்டும். இதில் யாருக்கும் எந்தவித விட்டுக் கொடுப்பும் இருக்கக் கூடாது.
|
All times are GMT +5.5. The time now is 05:11 AM. |
Powered by Kamalogam members