Quote:
மனமிருந்தால் மார்க்கம் உண்டு முடியாது என்பது எதுவுமில்லை நாம் அந்நிய மொழியை ஏற்கிறோம் என்றால், நம் மொழியை பற்றி நம்மவர்களே அறியாததால் வந்த விளைவே. இன்னமும் மேலே அந்நிய மொழி மீதான மோகம். நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளும் மனப்போக்கு. இதில் வளைந்து கொடுப்பதும் தாழ்ந்துகொடுப்பதும் பெரிய விசயமே இல்லை. இன்று இந்தியா பூராவும் உள்ள மொழிகளில் இந்த நிலமை தான். உலகில் ஆங்கிலத்தை அதிகமாக ஏற்றுக்கொண்ட நாடுகள் எத்தனை எனப்பார்த்தால், ஓர் குட்டியோண்டு நாடு சிங்கப்பூரும் ஓரு பெரிய நாடு இந்தியாவும் தான். மற்ற ஆசிய நாடுகளானாலும் சரி, ஐரோப்பா, தென் அமெரிக்க நாடுகளாக இருந்தாலும் சரி எங்குமே அவரவர் மொழிகளுக்கே மிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதுவும் ஆங்கில கலப்பு இல்லாமல். மிகவும் வளர்ந்த நாடுகளான ஜப்பான் சீனாவில் எல்லாம் பெரும்பாலோருக்கு ஆங்கிலமே தெரியாது. சிங்கப்பூர் முழுக்க அமெரிக்காவை நம்பியிள்ள ஓர் குட்டி நாடு என்பதால் அங்கு ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சிங்கப்பூரில் ஓர் விசேஷம் என்னவெனில், முக்கியமாக தமிழ் தொலக்காட்சி நிகழ்ச்சியாக இருக்கட்டும், வானொலி நிகழ்ச்சியாக இருக்கட்டும், யாரேனும் தங்கிலிஷில் உரையாடினால், உடனே நிறுத்துங்கள், இங்கே எங்கள் எல்லோருக்கும் தமிழ் நல்லாவே தெரியும் தமிழிலேயே பேசுங்கள் என மூஞ்சில் அடித்தார் போல் அக்கனமே சிறிதும் தயக்கமின்றி சொல்லிவிடுவார்கள். இதனாலேயே அங்கே ரொம்பவும் முன்னெச்செரிக்கையாக நல்ல தமிழிலேயே உரையாடுவார்கள். எனக்கு இதுபோன்ற மூஞ்சில அடிக்கிற மாதிரி நடந்துக்கொள்வது மிகவும் பிடிக்கும். ஏனெனில் ஒரு பழமொழி சொல்வர்கள், அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்று. நம்மவர்கள் மிகவும் பொருமைசாலிகள் பல விதங்களில். எங்கு ஓர் இடத்தில் பயம் உள்ளதோ அந்த இடம் அங்கு நடைபெறும் செயலும் சரியாகவே இருக்கும். நம்ம நாட்டில் ஆங்கிலத்தில் பேசினால் பந்தா என நினைத்ததன் விளைவு தான் அந்நிய மொழி நம்மை ஆக்கிரமித்துக்கொண்டதற்க்கான முதல் படி. நல்ல சிந்தனையோடு திரி துவங்கிய நண்பர் ஜெகனை நான் பாராட்டுகிறேன். நான் சொன்னவை யாவும் அந்நிய மொழியை ஒலிக்க செய்து எழுதுவது பேசுவது எல்லாமே அடங்கும். நீங்கள் உங்கள் வழியிலேயே தொடருங்கள் அய்யா அம்மனி. உங்களின் தமிழ் தொண்டு பரவட்டும். தமிழ் வாழட்டும், வாழும் எனவும் சொல்லி விடைபெறுகிறேன்... |
Quote:
Quote:
Quote:
உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அய்யா ! Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
|
ஆங்கிலத்தை தமிழில் ஒலி பெயர்ப்பு செய்து எழுதுவது படிப்பவர்களுக்கு எளிதில் புரியச் செய்யும். எனவே அது தவறு இல்லை.
தமிழர்களாகிய நாம் தமிழில் பேசுவதாலும் தமிழில் எழுதுவதாலும் தமிழுக்கு தொண்டு செய்வது என்பது சரியாகாது. நம் மொழியை மற்ற மொழி பேசுபவர்களிடையே பரப்புவதும் நம் மொழியின் பெருமையை அனைவருக்கும் சொல்லுவதே தமிழ் தொண்டு ஆகும். |
Quote:
|
இந்திய மொழிகளிலே தமிழ் மொழியில் தான் ஆங்கிலக் கலப்பு அதிகம். அதற்குக் காரணம் ஆங்கிலேயர்கள் சென்னையை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்தது தான்.
|
நண்பரின் இந்த திரியை இன்று தான் பார்த்தேன். உலகின் பழைய இன்றும் உயிருடன் இருக்கும் தமிழை மற்ற மொழி கலப்பில்லாமல் எழுதுவது சிறப்புதான். ஒரு கதை எழுத முயல்கிறேன். உலகிலேயே தமிழில் மற்ற மொழிகளை அதிகமாக கலந்து கொல்பவர்கள் தமிழக தமிழர்களே! (நண்பர்கள் தவறாக எண்ணாமல் யோசித்து பாருங்கள் புரியும்). தமிழகத்தில் சாதாரண ஆட்டோ ட்ரைவர் கூட, "யெஸ்டெர்டே மச்சான், நான் வெயிடிங்க் மச்சான். நீ ஏன் ஆப்சென்ட் மச்சான்?" என்ற ரீதியில் தான் பேசுகிறான். தமிழக தொலைக்காட்சிகளில் கேட்கவே வேண்டாம். மேலே மதன் கூறியது போல் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் தமிழ் உச்சரிப்பை நண்பர்கள் கேட்டால் தெரியும். உலகின் ஏழு நாடுகளில் தேசிய மொழியாக (தேசிய என்ற வார்த்தைக்கு தமிழ் சொல் என்ன?) உள்ள தமிழை தமிழகம் தவிர்த்து மற்ற இடங்களில் கேட்டு பார்த்தால் நண்பர்களுக்கு புரியும்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்ற வரிகளுக்கேற்ப எந்த மொழியையும் ஒதுக்காமல் அதிக மொழிகளை அறிவோம். ஆனால் தமிழின் மேன்மையை உணர்ந்து. தமிழில் கலப்பில்லாமல் பேசவும் எழுதவும் முயற்சிக்கலாமே! குஜராத்தி, ஹிந்தியில் இருந்து பிறந்த மொழி. ஆனால் குஜராத்திகள் ஹிந்தியை திரைப்படம் பார்ப்பதற்கு மட்டுமே பயண்படுத்துகின்றனர். எல்லா அரசு அலுவலங்களிலும் ஆங்கில கலப்பில்லாத குஜராத்தியை மட்டுமே பயண்படுத்துகின்றனர். நம்மால் முழுதும் கலப்பில்லாம பேசவோ எழுதவோ முடியவில்லை என்றாலும் ஓரளவாவது குறைத்து முயற்சிக்கலாமே! |
இப்படி ஒரு திரி இருப்பதை இப்பொழுது தான் பார்த்தேன். காமலோகத்தில் என்னுடைய முதல் கதையான விமலாவின் நட்பு நான்கு பாகங்கள் மற்றும் அத்தை மகள் ஆகிய கதைகளை ஆங்கிலக்கலப்பே இல்லாமல் எழுதியிருக்கிறேன். ஆரம்பத்தில் கதையில் ப்ரா என்ற சொல்லை அது ஆங்கிலவார்த்தையாக இருப்பதால் எப்படி பதிவது என்று மண்டையை குடைந்து முலை மூடி என்று புதியதாக வார்த்தையை கண்டு பிடித்து எழுதினேன்
Quote:
|
இதில் பல சிக்கல்கள் உள்ளன. உதாரணத்திற்கு பழைய கதை ஒன்றினை பிழை திருத்தும் போது நான் கண்ட சிக்கல்கள்.
இந்தக் கதை முழுதுமே இரு கதா பாத்திரங்களுக்கிடையே இணையம் மற்றும் இ-மெயில் மூலமாக தொடர்பு ஏற்படுவது பற்றிய கதை. internet connect userid password click mouse windows scroll என ஆங்கில வார்த்தைகள் அப்படியே ஆங்கிலத்தில் பயன்படுத்தபப்ட்டிருந்தன. இது போக userid ல் மதர்லவ்வர், சன்லவ்வர் என ஆங்கில வார்த்தைகள் பயாபடுத்தப்பட்டிருந்தன. இணையம், இணைப்பு, பயனாளர் பெயர், ரகசியக் குறிச் சொல் என தமிழ்ப்படுத்தினாலும், அடுத்து மதர்லவ்வர், சன்லவ்வர் எனும் பயனாளர் பெயர்களையும் mouse, windows scroll என்பனவற்றையும் e-mailஐ இ-மெயில் எனவும் எழுதாமல் என்ன செய்வது? |
Quote:
காவிய பண்டிதரே இப்படி சொன்னால் எப்படிங்க ? :) சன்லவ்வர் => ஒப்பனஓழி மாதிரி மகனோலி :) மதர்லவ்வர் > தாயோலி இப்படி போட்டுக்கவேண்டியது தான். அவங்களுக்கும் கொஞ்சம் கவுரவமா இருக்குமுல்ல. |
இந்த தளத்தில் இந்த ஆதங்கம் தேவையில்லை என்பது என் கருத்து. இங்கு நாம் தமிழை போற்ற வாழவைக்க வரவில்லை. காமத்தை அலச, ரசிக்க, அனுபவிக்க ... இதற்கு எந்த நடையில் எழுதினால் சுவையாய் இருக்கிறதோ அதுவே சரி.
|
All times are GMT +5.5. The time now is 10:09 AM. |
Powered by Kamalogam members