பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் இன்று காலை காலமானார்
பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் இன்று காலை காலமானார்.. சிறுநீரக பிரச்னை காரணமாக மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்..
நன்றி தினமலர் சினிமா பகுதி |
அவரது ஆத்மா சாந்தியடைவதாக
பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் |
நானும் அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
|
இவர் மிகவும் குறைந்த படங்களுக்கு தான் இசையமைத்திருந்தாலும் அந்த பாடல்கள் அனைத்தும் இசையால் ஹிட்டானவையே..
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட.. என்ற பாடலுக்கு இவர் தான் இசையமைத்தார் என நினைக்கின்றேன்.. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய நானும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.. |
"சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா" மற்றும் "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு" ஆகிய நல்ல பாடல்களைத் தந்தவர். "ஏண்டி முத்தம்மா" என்று குரல் கொடுத்தவர். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைவதாக !
|
எனக்கு மிக பிடித்த டாப் 10 பாடலில் ஒன்று மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு என்ற பாடல் ( அண்ணாநகர் முதல் தெரு)
http://t0.gstatic.com/images?q=tbn:k.../chandbose.jpg வருந்துகிறேன் |
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.
|
ஆறு புஷ்பங்கள் படத்தில் அவர் பாடிய ஏண்டி முத்தம்மா பாடல் மிகவும் பிரபலமான ஒன்று. ஏனோ தெரியவில்லை அதிகமாய் அவர் அறியப்படவில்லை.
|
"மாம்பூவே இளமைனாவே
மச்சானின் பச்சைக்கிளி" என்ற ஒரு சூப்பர் பாடல் தந்தவர். |
மிக குறைவான படங்களுக்கே அவர் இசை அமைத்து இருந்தாலும், சில அழியா பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்.
மறைந்த ஆன்மாவுக்கு ஆழ்ந்த இரங்கல், மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அனுதாபங்கள். |
All times are GMT +5.5. The time now is 10:14 AM. |
Powered by Kamalogam members