ஓல்வாத்தியார் - 10 ஆண்டு காமலோக பயணம்
ஓல்வாத்தியார் - 10 ஆண்டு காமலோக பயணம் அன்புள்ளம் கொண்ட* காம*லோக்த்தினருக்கு வணக்கம், ஓல்வாத்தியாராகிய நான் இந்த காமலோகத்தில் சேர்ந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். லோகத்தில் 15 ஆண்டுகளை கடந்த பல சினியர் உருப்பினர்கள் இருந்தாலும் இந்த 10 ஆண்டுகளில் என்னுடைய காமலோக பயணத்தை நான் ஒரு முறை திருப்பி பார்க்கும் நோக்கில் இந்த பதிப்பை பதிக்கிறேன். இந்த பத்து ஆண்டுகளில் எத்தனை எத்தனை சுகமான அனுபவங்கள், நட்புகள் எல்லாம் என் மனதில் என்றும் நிலைத்து நிற்ப்பவை. இந்த பத்து ஆண்டுகள் நான் காமலோகத்தில் என்ன சாதித்திருக்கிறேன் என்று நானே ஒரு மதிப்பீடு செய்கிறேன். விருதுகள் சிறந்த விமர்சகர் - 2 சிறந்த கதை (Star Writer of Month) -1 நிர்வாக சவால் கதை விருது -1 வாசகர் சவால் போட்டியில் சவால் ராஜா விருது -1 சிறந்த கவிஞர் -1 இப்படி சில விருதுகள் வாங்கி இருந்தாலும் நான் வாங்காத விருதுகள் சில காமலோகத்தில் இருக்கிறது. என் படைப்புகளின் எண்ணிக்கை (குத்துமதிக்காக கணக்குதான்) சிறுகதைகள் - 50 2-4 பாக கதைகள் - 10 5- 10 பாக கதைகள் - 3 20 பாக கதைகள் - 3 50 பாக கதைகள் - 1 நி. சவால் தொடர்ச்சிகள் - 6 சிறுகதைகள், தொடர்கதைகளின் ஒவ்வொரு பாகங்களை கணக்கிட்டால் இதுவரை நான் எழுதியது 200 பாகங்கள். (இவற்றில் இன்னும் முடிக்கப்படாத கதைகளும் அடக்கம்) மேலும் சித்திர காமக்கதைகள் - 13 (இதிலும் பாகங்களை கணக்கிட்டால் பாகங்கள் அதில் சுமார் 350 படங்கள் இருக்கும்) பாடல் / உல்டா / கவிதகள் - 100 நகைச்சுவை / சித்திர சிரிப்பு - 50 மற்ற திரிகள் - 15 (கட்டுரை, ஆலோசனை, சந்தேகம், கலந்துரையாடல்....) நான் பதித்த படைப்புகளின் மொத்த எண்ணிக்கை : 500 க்கும் மேல் இருக்கும் ஆனால் என் ஸ்டாட்டிஸ்டிக்கில் 300 தான் காட்டுது 200 இயங்கா லிஸ்டில் போயிருக்குமோ தெரியல) பல படைப்புகளை வரை வைத்த நான் நடத்திய சவால் போட்டிகள் விபரம் சவால் போட்டிகள் - 3 குறுஞ்சவால் போட்டிகள் - 8 இவைகளை நான் செய்த சாதனைகள் என்று நான் சொன்னாலும் உண்மையில் நம் லோகத்தில் இதை விட பல மடங்கு சாதித்தவர்கள் இருக்கிறார்கள். இவை எல்லாத்தையும் விட அதிக பதிப்புகள் செய்து 10000 பதிப்புகளை எட்டிய முதல் உறுப்பினர் என்பதே என்னுடைய மிகப்பெரிய சாதனையாக நான் கருதுகிறேன். முதல் 20000 ம் எட்டியது நான் தான் என்று நினைக்கிறேன். இப்ப என்னுடைய பதிப்புகள் எண்ணிக்கை : 22740. தற்சமையம் நான் அதிகம் லோகம் வருவதில்லை ஆனாலும் இன்னும் நான் தான் அதிக பதிப்புகள் செய்தவனாக காட்டுகிறது எனக்கு வியப்பாக இருக்கிறது ஆனால் விரைவில் என்னுடைய சாதனையை விஜகன் அவர்கள் சீக்கிரம் முறியடித்து அவரை தொடர்ந்து பலர் வந்து விடுவார்கள். இதில் நான் பதித்த படைப்புகள் பதிப்புகள் எண்ணிக்கையை வைத்து கணக்கிட்டால் 95% க்கு மேல் நான் பிண்ணூட்டங்களே செய்திருக்கிறேன் போல தெரிகிறது. மேலோ சொன்னது எல்லாம் எண்ணிக்கை அடிப்படையில் கண்ணுக்கு தெரிஞ்சு கணக்கு. கணக்கில் வராத சில மேட்டர்கள். அது வேறொன்றும் இல்லை என் படைப்புகள் வந்த வைரைட்டிகள் தான். என் கதைகளில் ஹார்ட் கோர், வக்கிரதனமான செக்ஸ், மென்காமம் என பல வகைகளை பயன்படுத்தி இருக்கிறேன். ஒன்னுமே இல்லாத மசாலா கதைகள், கருத்து கொண்ட கதைகள், மென்மையான கதைகள், நகைச்சுவை, சீரியஸ், தகாத உறவு, தீவிர தகாத உறவு, காமத்தை மட்டுமே பிராதான படுத்திய கதைகள், காமத்தை பிரதான படுத்தாமல் சும்மா பேருக்கும் காம காட்சி கொண்ட கதைகள், சரித்திர கதை, விஞ்ஞான கதை, அமானுஸ்ய கதைகள் என பல வகைகள், காமக்காட்சி இல்லாமல் காம உரையாடால் மட்டுமே கொந்த கதை, உரையாடல் இல்லாமல் காமக்காட்சி மட்டுமே கொண்ட கதை, இரண்டுமே இல்லாத காமக்கதைகள் (படிக்கறவங்களுக்கு பின்னால என்ன நடக்குது தெரிஞ்சுக்குவாங்க) இப்படி வித்தியாசமா எழுதியும் ஒரு கதையில் எந்த காம செயலும் நடக்காது காம உறையாடலும் நடக்காது முழுக்க முழுக்க நார்மலான கதை ஆனால் அதில் ஊர் பேர் எல்லாம் மோசமா இருக்கும் படியும் எழுதியாச்சு. தன்னிலை, படர்க்கையில் கதைகள் எழுதிய நான் முன்னிலையில் கூட காமக்காட்சி எழுதி இருக்கிறேன். இன்னும் எத்தனையோ வகைகள் சொல்ல தெரியல. பல கதைகளில் ஓல்வாத்தியாராகிய நான் தான் நாயகனாக அல்லது வில்லனாக வந்து பல டாக்டர், போலீஸ், அரசியவாதில், பிசினஸ்மேன், ஊழியன், வெட்டி வேலை, மொல்லமாரி, விபச்சார புரோக்கர் என பல வேஷம் போட்டுட்டேன். மேலும் ஓல்வாத்கான், ஓல்வாத் சிங், ஓல்வாத் சாஸ்திரி, எட்மண்ட் ஓல்வாத்தி என ஹிந்து முஸ்லீம் கிருஸ்டியன், சிங், ஜெயின், புத்தம் என பல மதங்களை சார்ந்தவனாக அதையும் தாண்டி ஆப்பிரிக்கனாக, சீனக்காரனாக எல்லாம் வேஷம் போட்டாச்சு. கதைகளில் மனைவி, கள்ளக்காதலி, முன்பின் தெரியாவள், ஆண்டிகள், இளம் பெண்கள், கண்ணிப்பென்கள், சினிமா நடிகை, டாக்டர், போலீஸ்காரி, அரசு அதிகாரி, வேசி என பல பெண்களை நாயகி அல்லது கதாப்பாத்திரமாக வரவைத்து கக்கூஸ்காரிவரை போட்டுட்டேன். என் கதைகள் / படைப்புகள் பல வெரைட்டியாக இருந்தாலும் பலவற்றில் என்னுடைய ஒரு சில கொள்கைகளை விடாப்பிடியாக பிடித்திருப்பேன். அது எந்த கதையிலும் நான் காதலை ஆதிரிக்க மாட்டேன். வெறும் உடல் அரிப்பு தான் காதலுக்கு பின்னனி என்ற கருத்தை என் கதைகளில் பிரதிபலிப்பேன். பல கதைகள் விபச்சாரத்தை ஆதரிக்கும் படி இருக்கும் விபச்சாரியை நாயகியாக வைத்து அதிக கதை எழுதியவன் அனேகமாக நானாக தான் இருக்கும். இத்தனை அனுபவஸ்தனான நானே லோக விதிமுறையை பின்பற்றாமலோ அல்லது பிறர் மனது புன்படும்படி செய்த சில படைப்புகள் / பதிப்புகள் கண்டனங்களுக்கு சர்ச்சைகளுக்கு விவாதங்களுக்கு ஆளாகி பிறகு நிர்வாக உருப்பினர்களால் எச்சரிக்கை புள்ளிகள் வாங்கி அவை குப்பைக்கு அனுப்பப்பட்டும் இருக்கிறது. எத்தனை கதைகள் நான் எழுதினேன் என்பதை விட ஓல்வாத்தியார் என்ற ஒரு கதாப்பாத்திரம், கிழவன், கஞ்சன், முடிச்சவுக்கி, புண்டைக்கு அலையறவன் .......... பைனலாக நாய் கடிச்சு கவ்வி சென்றதால் குஞ்சு இல்லாதவன் என்ற இமேஜை வைத்து நம் லோகத்தில் பலர் கதைகள் நகைச்சுவைகள் என பல படைப்புகள் வந்ததுக்கு நான் காரணமாக இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது சந்தோஷமாகவும் அதுவும் ஒரு சாதனையாகவும் கருதுகிறேன். சில தோல்விகளும் இருக்கிறது, ஆம் இன்னும் சில தொடர்கதைகளை நான் முடிக்காமல் வைத்திருப்பது தோல்விதான், அவைகளை எப்படியாச்சும் முடித்து விடுகிறேன். படைப்புகள் பதிப்புகள் எல்லாம் தாண்டி காமலோகத்தில் இந்த பத்து ஆண்டுகளில் என்னுடைய அனுபவங்கள் பல பல, அவற்றில் முதலிடம் வருது நண்பர்கள் தான். ஆம் இந்த லோகத்தில் ஏராளமான நட்புகள். யாரையும் நான் மறக்கவே முடியாது. நான் இங்கே பல படைப்புகளை படைத்ததுக்கு முக்கிய உந்து சக்தியாக இருந்தவர்கள் இந்த நட்புகள் தான் என்றால் அவை மிகையாகாது. ஆரம்பத்தில் நானாக பல கதைகள் பதிப்புகள் செய்து வந்தேன் பிறகு மெல்ல மெல்ல கதை எழுதுவதை குறைக்க சவால் போட்டிகள் வரிசையாக வந்து அதில் தான் நான் அதிக கதைகளே எழுதி இருக்கிறேன் என்று நம்புகிறேன். மேலும் நண்பர்களை கற்பனை செய்த படியே யோசிச்சு உறுப்பினர்கள் நட்பை பலப்படுத்தும் என்று நம்பிதான் தான் மைக்ரோ சவால் போட்டி என்ற கான்சப்டையே நான் லோகத்தில் அறிமுகப்படுத்தினேன். ஒரு காலத்தில் லோகத்தில் கதை படைக்க என்று நேரம் ஒதுக்கு எழுதிய காம போய் இப்ப தற்சமையம் லோகத்தில் என்னுடைய பங்களிப்பு மிக மிக குறைந்து விட்டது. வேலைப்பழு, ப்ரைவசி குறைவு, வயது, டிவியேசன் என பல காரணங்கள் இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தில் சீட்டாடுவது தான் என்னை அதிகம் திசை மாத்தி விட்டது என்ற உண்மையையும் சொல்லி மண்ணிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி பழைய மாதிரி நான் பெரிய அளவில் ஆக்டிவாக வர முடியாட்டியும் தொடர்ந்து லோகத்தில் டச் வைத்திருப்பேன் என்று நம்புகிறேன். இந்த 10 ஆண்டுகளில் என்னை சகித்து, வழிநடத்தி, அரவனைத்து, போற்றி, மெறுகேற்றி வந்த நிர்வாகி திரு XXXGuy அவர்களுக்கும், நிர்வாக உருப்பினர்கள், மற்றும் காமலோக உருப்பினர்கள் அனைவருக்கும் நான் என்றுமே நன்றி கடன் பட்டிருப்பேன். இந்த பத்து ஆண்டுகளில் என் பதிப்புகளில் ஏதேனும் யாருக்காச்சு மனம் புன்படும்படி நான் தெரிந்தோ தெரியாமலோ எழுதி இருந்தால் அதற்கு இப்ப மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் பங்களிப்பும் தொடரும் நம்முடைய நட்பும் தொடரும். நன்றி |
ஓல்ஸ்... கன்கராட்ஸ்... ஒன்லி டென் இயர்ஸ்....
க்ரேட்... |
வாத்தியார் பத்து வருடங்கள் மிகச் சீக்கிரமே கடந்து விட்டது..... ஆரம்ப காலத்தில் வாத்தியரின் பதிப்புகளில் ஏகப்பட்ட பிழைகள் இருக்கும்...... ஆனால் இப்போது மிகவும் நன்றாக மெருகேறி விட்டது வாத்தியாரின் எழுத்து மட்டுமல்ல... எண்ணமும்தான்.....! லோகத்தின் பங்களிப்பில் வாத்தியரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது..... வாழ்த்துக்கள் வாத்தி....!
|
தங்கள் கடந்த 10 ஆண்டு கால உழைப்பை சிறிது நினைத்துப் பார்த்தால், மலைப்பாக இருக்கிறது ! எத்தனை விதமான கதைகள் ! எவ்வளவு ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட கட்டுறைகள் ! எத்தனை கேள்விகளுக்கு தீர்க்கமான பதில்கள் ! எத்தனை விவாதங்களில் நேர்மையான பங்களிப்புகள் ! அங்கத்தினர்களுக்கு அவ்வப்போது நல்ல அறிவுறைகள், ஆலோசனைகள் என்று தங்கள் படைப்புகள் பல ! அவை பார்ப்போரை பிரமிக்க வைக்கின்றன !
காமலோகத்தில் மட்டுமல்லாமல் அதன் அங்கத்தினர் மனதிலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் தங்கள் எழுத்துக்கள் சிறப்பானவை ! தனித் தன்மையானவை ! அங்கத்தினர் மனதில் மங்காத ஒளியாக, என்றென்றும் நீங்காத நினைவாக இருக்கும் ! மறக்கவே இயலாது ! Quote:
Quote:
தங்களுடைய சிறப்பான சேவையை வாழ்த்தி, தாங்கள் கூறிய படி வசதியும், நேரமும் கிடைக்கும் போது லோகத்துக்கு வந்து சில வரிகள் எழுதி விட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். |
Quote:
நண்பர் 'ஜெ.எம்' சொல்வது போல், முன்பு வாத்தியாரின் எழுத்துக்களில் அதிக எழுத்து பிழை இருக்கும். (கருத்து பிழை இருந்ததில்லை) ஆனால் இன்றைக்கோ அவைகளை களைந்து இருக்கிறார். இன்றைக்கு எண்ணிக்கைக்காக பின்னூட்டமிடும் நண்பர்கள் (நான் உட்பட) மத்தியில், கட் & காப்பி பேஸ்ட் இல்லாமல், ஒவ்வொரு பின்னூட்டமும் தெளிவாக, தனித்துவமாக அந்தந்த திரிகளின் சாரத்தை உள்வாங்கிய, நேர்த்தியான விமர்சனமாக நச்சென்று வெளிப்படும். பின்னூட்டங்கள் இப்படியென்றால் கதைகள், கட்டுரைகள், விளக்க உரைகள்...யப்பப்பா. உங்களை காமலோக ஜம்பவான், வித்தகர், பிதாமகன்...சக்கரவர்த்தி, (லேட்டஸ்ட்) சச்சின்...என்று எப்படி அழைத்தாலும் பொருத்தமாகவே இருக்கும். உங்கள் உள்-வாழ்க்கையிலும், இல்-வாழ்க்கையிலும், இவ்-வாழ்க்கையிலும் என்று சிறப்புடனும், நலமுடனும் என்றென்றும் வாழ வாழ்த்தி வணங்குகிறேன் வாத்தியாரே.!! நன்றி. |
ஓல்வாத்தியார்,
நான் மிகவும் ரசிக்கும் விமர்சகர், படைப்பாளி. நச்சென்று மனதில் ஆணி அடித்தார்ப் போல் இருக்கும் அவர் விமர்சனங்கள். அவரின் பத்தாண்டு சேவையை மனதார பாராட்டுகின்றேன். - போத்தன் ராஜா |
என்னை வேக வேகமாக தங்க வாசலை நோக்கி ஓடச்செய்தது இதுதான்!
Quote:
இதில் வாத்தியார் பின்னூட்டங்களை பற்றி சொல்லுகிறார்:- Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
இவருடைய பின்னூட்டங்கள் எல்லாம் கருத்து செறிவுடன் கூடியவை. வெறும் பாராட்டுளாலும் தேவையில்லாத காப்பி அண்ட் பேஸ்ட் வாசகங்களுடன் நிரப்பப்பட்டவை இல்லை. இவரின் கதைகள் – மிகவும் வித்தியாசமானவை. கொஞ்சம் நீளமாகவும் விலாவரியாகவும் இருக்கும். உதாரணம் பௌவத்! பௌவத்! பௌவத்! ஆந்திர தன்டவாளத்துல ஆறு மணிநேரமா ஆறு தடவை (அசோ அவர்கள் நடத்திய படைப்பாளி பெயர் குறிப்பிடாத கதைகள் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது) இவர் நடத்திய சில குறுஞ்சவாலில் பங்கேற்று உள்ளேன். குறுகிய இடைவெளியில் இவர் நடத்திய இத்தகைய சவால்கள் பல வெற்றியை பெற்றன. மொத்தத்தில் மேற்பார்வையாளர் அசோ அவர்கள் அன்று சொன்ன வார்த்தைகள் என்றும் நிலைத்து நிற்பவை! Quote:
இவரின் தேசப்போராட்டத்தை மையமாக கொண்ட காம காவியம் ‘சிந்தாதே என் ரத்தம்!’ 21வது பாகத்தில் நிற்கிறது. அந்த கதையை எழுதிய காலகட்டத்தில் நண்பர் ராம் எழுதிய ‘தீம்புழல் கோட்டை’ என்ற அற்புதமான தொடரும் வந்துக்கொண்டிருந்தது. நானும் டிரீமர் அண்ணாவும் நண்பர் புழுவாரும் இரண்டும் ஒரே மாதக்கதை போட்டியில் இடம் பெற்றால் எதுக்கு ஓட்டு போடுவது என்று டிஸ்கஸ் பண்ணிய கனாக்காலம் அது! கடைசியில் “தீம்புழல் கோட்டை” முடிவு பெற்று நண்பர் ராமுக்கு ஸ்டார் ரைட்டர் மெடலை வாங்கி கொடுத்தது தனி விஷயம். கடைசியாக என்னுடைய வேண்டுகோள் இதுதான்: Quote:
ஆண்டவன் அருளால் உங்க வாழ்க்கையில் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று சிறப்புடன் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன். |
நான் ஏற்கனவே வேறொரு இடத்தில் சொன்னதையே இங்கும் சொல்கிறேன். வாத்தியார் சர்க்கஸ் ஜோக்கர் மாதிரி. எல்லாம் அறிந்தவர். ஆனால் பெரும்பாலோருக்கு அவருடைய ஜோக்கர் முகம் மட்டுமே தெரியும். அவருடைய பல கதைகளில் சமுக அவலங்களை பற்றி அசால்ட்டாக சொல்லிவிட்டு செல்வார்.
நண்பர் மச்சானின் வாசகர் சவால் போட்டியில் வாத்தி எழுதிய ஒரு வரலாற்று சிறுகதையின் வாயிலாகவே வாத்தி எனக்கு அறிமுகம். வெவ்வேறு களங்களில் கதை எழுத வாத்தி முயலும் பொழுது சில கதைகள் முகம் சுளிக்கவும் வைத்துள்ளது. லோகத்தில் குறுஞ்சவால்களின் பெருநில மன்னர் வாத்தி. எத்தனை வித சவால்கள் ! அவருடையை ஒரு குறுஞ்சவாலை அவர் அனுமதியுடன் மீண்டுமொருமுறை நான் நடத்தியுள்ளேன். நான் அறிந்த வரையில் வாத்தி நடத்தும் போட்டியில் அவரே தீர்ப்பளிப்பார். இதுவரை அவருடைய தீர்ப்பினை யாரும் தவறென்று சொன்னதில்லை. காரணம் அவ்வளவு தெளிவாக மற்றும் சரியாக இருக்கும். லோகத்தில் எழுத்தாளர்கள் கதை எழுதி சோர்ந்துபோகும் பொழுதெல்லாம், வாத்தியின் குறுஞ்சவால்கள் உற்சாகமூட்ட தவறியதேயில்லை. ஓல்வாத்தியார் என்ற ஒரு பாத்திரத்தினை உருவாக்கி அதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை அந்த பாத்திரத்தினை எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்ய்லாம் என்ற வாத்தியின் கொள்கை சற்று வித்தியாசமானதே. லோகத்தில் யாருமே பார்க்காத அல்லது பேசாத ஒரே ஆள் வாத்தியாகத்தான் இருக்கும். கதை மட்டுமல்லாமல் பின்னூட்டமிடுவதிலும் வாத்தி வித்தியாசமானவர். சொல்லவேண்டியதை தெளிவாக சொல்லிவிடுவார். பிடித்தால் பாராட்டுவார். பிடிக்கவில்லையென்றால் சுருக்கமாக சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார். நான் எழுதிய ஒரு நிர்வாக சவாலில் வாத்தி எழுதிய பின்னூட்டத்தினை பலமுறை படித்து ரசித்திருக்கிறேன். காரணம் - தன் புகழ்ச்சியை கேட்காத இரு காது பெரும்பாலும் இருக்காது :y2: நண்பர் மதனுடன் வாத்தி பலமுறை வாதிட்டுள்ளார். கோபப்படாமல் வாத்தி வைக்கும் வாதங்களும் ரசிக்கக்கூடியவையே! வாத்தியை பொறுத்தவரை இந்த பத்தாண்டு ஒரு பெரிய விஷயமே இல்லை. இன்னும் பல ஆண்டுகள் லோகத்தில் வலம் வருவார். |
பத்தாண்டு சாதனைக்கு தலை வணங்குகிறேன் வாத்தி
|
வாத்தியார் பத்தாண்டு சாதனைக்கு வாழ்த்தி வணங்குகிறேன் ......
$$$ ராஜ் $$$ |
All times are GMT +5.5. The time now is 10:59 PM. |
Powered by Kamalogam members