நவம்பர்-2008 சிறந்த கதைப் போட்டி முடிவுகள்
இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!
ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. நவம்பர் 2008-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப் பட்டது. இந்த முறை 180 பேர் வாக்களித்துள்ளனர், வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று நவம்பர் 2008 சிறந்த கதைப் போட்டியை காணலாம். http://www.kamalogam.com/new/customa.../avatar3_1.gif நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல,பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம். இந்த மாதத்தின் சிறந்த கதையாக Raja35 (எ) போத்தன் ராஜா அவர்கள் எழுதிய மன்மத லீலையை வென்றார் உண்டோ-என்ற காமக் கதை 85 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.இந்த மாத சிறந்த கதாசிரியர் Raja35 காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு காமலோக பதக்கமும், முதலிடத்திற்கான 3000 இணைய பணம் பரிசாக வழங்கப்படுகிறது. இவர் ஏற்கனவே தங்க வாசலை அடைந்தவர் மற்றும் இந்த கதையை 100 பாகங்கள் எழுதி காமலோக சரித்திர சாதனை படைத்ததற்காக தலைமை நிர்வாகியிடமிருந்து சிறந்த எழுத்தாளர் விருது (Cool Writer Award) பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிறைவான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். http://www.kamalogam.com/new/customa...atar7902_1.gif ராசு அவர்கள் எழுதிய ஒரே சமயத்தில் இரு பெண்களை...! -என்ற காமக் கதை 51 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது எனவே இந்த கதாசிரியருக்கு 2000 இணையப்பணங்கள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறார்.இவர் கட்டண உறுப்பினர் ஆனபோதிலும் கதைகளை படைத்து நம்மை மகிழ்விக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது எனவே இவருக்கு சிறப்பு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மூன்றாவது இடத்தில் வந்த "உனக்காக எல்லாம் உனக்காக" என்ற கதை காஞ்சனாதாசன் அவர்கள் சில எழுத்தாளர்களுடன் இணைந்து எழுதியதால் அதற்கு அடுத்த இடத்தில் வந்த கதை மூன்றாவது இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது. http://www.kamalogam.com/new/customa...tar20600_1.gif Karalin அவர்கள் எழுதிய என் அண்ணி மைதிலி என்ற தகாத உறவுக்கதை 45 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடிக்கிறது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். |
எதிர்ப்பார்த்தபடியே போத்தன் ராஜாவின் கதை முதலிடம் வந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது இது அவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி அவரை வாழ்த்த வார்த்தைகள் இல்லை அதனால் அவரது உழிப்புக்கு தலை வணங்குகிறேன்:D
முதல் கதையையே மிக சிறப்பாக கொடுத்து இரண்டாம் இடம் பிடித்த ராசு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதோடு தொடர்ந்த இது மாதிரி பல படைப்புகள் தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்:D மற்றும் வெற்றி பெற்ற அனைத்து நன்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்:D |
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கு நன்றியையும்(எனக்கும் கொஞ்சம் வாக்களித்திருக்கிறார்கள்) தெரிவித்துக்கொள்வது உங்கள் மதி.
குறிப்பு: ஏங்க போத்தன் ராஜா எங்களுக்கு 2 இல்ல 3 பாகம் எழுதுறதுக்கே மூச்சு வாங்குது நீங்க எப்படி 100 பாகம் கொஞ்சம் அந்த ரகசியத்த சொல்லுங்க எனக்கு மட்டுமாவது. |
பேத்தன் ராஜா உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது, இரண்டாவது இடம் பிடித்த ராசு, காரலின் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் .
|
வெற்றி பெற்ற போத்தன் ராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.நன்றி
$$$ ராஜ் $$$ |
சாதணை எழுத்தாளர் போத்தான் ராஜாவுக்கும் மற்றைய இரு வெற்றியாளர்களுக்கும் எனது விசேட வாழ்த்துக்கள். மற்றும் கதைகளைப் படைத்த அணைத்துப் படைப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
முதலிடம் பெற்ற போத்தன் ராஜா, இரண்டாம் இடம்பெற்ற ராசு, மூன்றாம் இடம்ப்பெற்ற கரலின் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
என் கதைகளுக்கு ஓட்டளித்தவர்களுக்கும் மற்றும் இங்கு ஓட்டெடுப்பில் பங்குகொண்டு படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி. |
முதலிடம் வென்ற பேத்தன் ராஜா அவர்களுக்கும், இரண்டாவது இடம் பிடித்த ராசு மற்றும் காரலின் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
எதிர்பார்த்தபடியே மன்மத லீலை வென்றோர் உன்டோ எழுதிய போத்தன் ராஜாவுக்கு முதல் பரிசு கிடைத்து விட்டது. ஒரே மாசத்தில் இரன்டு பெரிய அவார்டும் மக்களின் பாராட்டுகளும் பெற்ற போத்தன் ராஜாவை பாராட்டுகிறேன்.
அடுத்த நமம் ராசு அவர்கள் முதல் கதை மூலமாகவே இரன்டாம் இடம் பிடித்தது ஒரு சாதனை. கதை எழுதும் ஆவல் இல்லாமல் சுற்றி கொன்டு இருந்தவரை ஒரு ஆலோசனை திரியில் அவர் சொன்ன கருத்தை வைத்து கதை எழுதலாமே என்று தூன்டியதுக்கு எழுதி சாதித்து விட்டார். மிகவும் சந்தோசம். எல்லாம உனக்காக எழுதிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் குறிப்பாக மையமாக எழுதிய கதாவுக்கு பாராட்டுகள் பல. மூன்றாம் இடம் பிடித்த கர்லினை பாராட்டுகிறேன். இதுவும் ஓரளவுக்கு எதிர்பார்த்ததுதான் கதை தொடங்கியது முதல் முடியும் வரை காம குரையாமல் ஏறியது இறங்காமல் இருக்க வைத்த கதை என் அன்னி மைதிலி. அடுத்தது இந்த முரை போட்டி அதிகமாகி விட்டதால் வெற்றி பெற முடியாவிட்டாலும் கதைகள் வழங்கிய அனைத்து படைப்பாளிகளையும் பாராட்டுகிறேன். அடுத்த முரை வெற்றி பெற வாழ்த்தும் சொல்லி கொள்கிறேன். வாக்களித்து உற்சாகமளித்தவர்களுக்கு நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். |
போத்தன் ராஜா இறிதியில் நம் லோக மக்கள் தங்களுக்கு உண்டான மரியாதையையும், கவுரமும் இந்த வெற்றியின் மூலம் வழங்கியுள்ளார்கள். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் அயராது பணி தொடரட்டும்.
முதன் முதலாக கதை எழுதி நம் லோக நண்பர்கள் மனதில் இடம் பிடித்த ராசு அவர்களுக்கு என் சிறப்பு வாழ்த்துக்கள். மூன்றாம் இடம் பிடித்த கரலின் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். சென்ற மாதம் கதைகள் கொடுத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி தொடரட்டும். சுவையான கதைகள் கொடுத்த என் இனிய நண்பர்கள் பஷீர், தங்கர் அவர்களுக்கு என் சிறப்பு வாழ்த்துக்கள். |
All times are GMT +5.5. The time now is 01:43 AM. |
Powered by Kamalogam members