உண்மையில் இது வாழ்த்துக்கள் , வருத்தங்கள் , அஞ்சலிகள் பகுதியில் இருக்கவேண்டிய திரி என்று நினைக்கிறன்,
இல்லை வேறு ஏதாவது காரணத்துக்காக இங்கே இருக்கிறதா??? எனக்கு புரியவில்லை நிர்வாகிகள் அன்புடன் உரியதை செஇயும்ம்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். |
Quote:
ஒளி நிறைந்த கண்ணினாய் வா வா வா உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா இந்த பாட்டை எல்லாம் மறக்க முடியுமா என்ன? நம்ம நாட்டுலே குழந்தைகள் தினம்ன்னு ஒரு டேட் கொண்டாடறாங்க அன்னிக்காவது குழந்தைகளுக்காக கவிதை இயற்றின இந்த புலவரை நினைத்து பார்க்கலாம். |
All times are GMT +5.5. The time now is 04:53 PM. |
Powered by Kamalogam members