பெறுனர்: அன்பர் smdhabib
நிர்வாக உதவியாளர்: அய்யா வணக்கம்! இப்படியொரு அங்கீகாரமா! என்னை அடையாளம் காண்பது ஒன்று; அதற்கு ஒரு பரிசு தருவது மற்றொன்று, அய்யா! கரும்பு தின்னக் கூலியா! இணைய பணங்களை அள்ளி வழங்கிய தாராளமான குணத்திற்கு என் நன்றி அய்யா! இந்த விலை மதிப்பற்ற பரிசினை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன் அய்யா! வாழக, வளமுடன்! அன்புள்ள விஜகன் . |
விஜகனின் 4000 ஆவது பதிப்புக்கு பாராட்ட எனக்கு அருகதையே இல்லை. ஆம் லோகத்தில் ஐந்தாம் ஆண்டில் இருக்கும் நான் 4000 பதிவு போட்ட இந்த விஜகன் என்று ஒருத்தர் இருந்தார் என்ற நினைவே இல்லை. இப்படி ஒரு பதிப்பாள்ர் இருக்கிறார் என்பதை இதுவரை உனராமல் இருந்த சீனியர் உருப்பினர் ஆனா நான் 10000 பதிவுகளை தான்டி என்ன பயன்.
நன்பரே இன்னும் லோகத்தில் நான் பெரும் பகுதியை சுத்தி பாக்காமல் இழந்திருகிறேன் என்பது உங்கள் சாதனை எனக்கு உனர்த்தி இருக்கிறது உங்களை படைப்புகளை இதுவரை படிக்காததுக்கு வருத்தம் தெரிவித்து கொள்வதை தவிர வேறு என்ன சொல்ல முடியும். விரைவில் உங்கள் படைப்புகளை தேடி பிடிச்சு படித்து கொள்கிறேன். |
vjagan அவர்களின் 4000 பதிவுகளுக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
தான் படிக்கும் திரிகளில் எல்லாம் கருத்து பதிந்து செல்ல மறவாதவர் இவர். தொடர்ந்து... லோகத்து படைப்புகளுக்கு தனது பின்னூட்டத்தால் உற்சாகம் தந்து சிறக்க வாழ்த்துகிறேன். திரியின் முதல் பதிப்பில் இவரது ப்ரஃபைல் சுட்டி இணைக்கப்பட்டது. |
பதிப்புகள் என்னவோ 4000 யிரம்தான்....! அதில் அய்யா, அம்மா என்ற சொற்கள் மட்டும் 4000000000000 யிரத்தையும் தாண்டிவிடும் என்றே நினைக்கிறேன்.....!:y2: வாழ்க வளமுடன் நண்பரே வி ஜெகன்.....!
|
நாலாயிரம் பதிவுகளை கடந்து ஐந்தாயிரம் பதிவுகளை நோக்கி வீறு நடை போடும் விஜகன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
|
இவ்வளவு விரைவாக 5000 பதிப்புகள் தாண்டுவார் என்று நினைத்துகூட பார்க்கவில்லை ஆறு மாதத்தில் 1000 பதிப்புகள் .
வாழ்த்துக்கள் விஜெகன். |
முதன் முதலில் அன்பு நண்பர் வி.ஜகன் தன்னுடைய கதையை எழுதிய போது அவருடைய தனிப்பட்ட எழுத்து நடையால் என்னை கவர்ந்தார். பிழைகளை சுட்டி காட்டியபோது கோபிக்காமல் மாற்றங்களை செய்தார். அப்புறம் சற்று காலம் கழித்து 'அந்தப்பக்கம்' அடியெடுத்து வைத்தார். அப்போது அவரின் கதைகளை படிக்கும் சான்ஸை இழந்தேன்.
இருந்தாலும் இவர் அங்கு சென்று ஸ்டார் ரைட்டர் பட்டத்தை பெற்றப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது வாசகர் சவால் 53ல் இவருக்கே உரிய நடையில் "திருமண விழாவுக்கு கணியூர் வந்த திரி புர சுந்தரி" என்ற கதைய எழுதியதை படித்தப்போது சந்தோஷப்பட்டேன். 5000 பதிப்புகளை கடந்து சென்றுக்கொண்டிருக்கும் இவர் இன்னும் பல்லாயிரம் பதிப்புகளையும் அற்புதமான கதைகளையும் பதித்து கூடிய விரைவில் 10000 த்தை தாண்ட வாழ்த்துகிறேன். |
நல்ல கதைகளை ரசித்து, படைப்பாளிகளின் உழைப்பை பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தி பின்னூட்டங்களிடுவார்.
அவர் மேலும் மேலும் லோகத்தில் புகழ் பெற வாழ்த்துகிறேன். |
5000 பதிப்புகளை கடந்த அன்பர் விஜகனை பாராட்டுகிறேன்.
அடுத்த ஆயிரத்தையும் விரைவில கடக்க வாழ்த்துகிறேன் |
5 மாதங்களுக்கு முன்பு இதே திரியில் விஜகன் 4000 எட்டிய போது இப்படி ஒரு பதிப்பை செய்தேன்.
Quote:
|
All times are GMT +5.5. The time now is 09:48 PM. |
Powered by Kamalogam members