:-D
நானும் வலைப்பணத்தை(ICash) சம்பாதிக்க முயற்சி பண்றேன் அப்பத்தானே நானும் விரும்பிய கதாசிரியர்களுக்கு Donate பண்ண முடியும் |
மிக நன்றி சந்தோசம்
|
உங்கள் இந்த திட்டத்தை உபயோகித்தால் தான் அதனுடைய லாப நஷ்டங்கள் எங்களுக்கு தெரியும். என்னைப் போன்ற சாதரண வாசர்களுக்கு அதிக சன்மானம் பெற என்ன வழி என்பதை தெளிவுபடக் கூறவும்.
|
நல்ல திட்டம்.நன்றி தலைவர் அவர்களே
|
தயவு செய்து உதவமுடியுமா?
[QUOTE=[B]நானே ஒரு தடவை எனது அ.சி.மா.சே. கதைக்கு வரவேற்பு இல்லாத போது, 7ம் பாகத்திற்கு (30/01/2006) அன்று. இதோ இங்கே (வெண்கல வாசல் அனுமதி உள்ளவர்கள் மட்டும் பார்க்க முடியும்) [/B]QUOTE]
திரு.வாசன் அவர்களே, எனக்கு வெண்கல வாசல் அனுமதி இருந்தும், தாங்கள் கொடுத்த லின்க்-ஐ சொடுக்கினால் அனுமதி மறுக்கிறதே, என்ன காரணம் என்று தெரியவில்லை. தயவு செய்து உதவமுடியுமா? |
இது வரவேற்கத்தக்க முயற்சிதான். ஆனால் படைப்பாளிகள் தங்கள் கதை முடிந்ததும் தனி திரியில் விண்ணப்பித்து i-cash பெறவேண்டும் என்பதுதான் சற்று நெருடுகிறது. ஏனெனில் கதை பதிப்பித்து முடிந்த பின் ஒவ்வொருவரும் விமர்சனம் மற்றும் ரேட்டிங்கில்தான் கவனம் செலுத்துவார்கள். இதில் கவனம் செலுத்துவது சற்று சிரமமானது என்று நான் கருதுகிறேன். எனவே தனி திரியில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை மாற்றி தாங்களே சன்மானம் வழங்கலாம்.
அன்புடன் நட்டு |
உங்கள் புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்
|
வெறும் விமர்சனங்களால் உற்சாகபடுத்துவதை விட இந்த ஐகேஷ் முறை நல்ல முறை நல்ல ஒரு திட்டம் என்பது என் கருத்து. இதை அறிமுக படுத்தியவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
|
நிர்வாகி அவர்களே,
தோழர் "K" கூறியது போல ஈட்டிய 'icash' ஐக் கொண்டு வாசகர்களால் ஒரு வாசலிருந்து இன்னொரு வாசல் செல்ல வசதி செய்து கொடுக்குமாறு அமூல் படுத்த தாழ்மையுடன் கவனத்தில் கொண்டு வர விழைகிறேன். |
All times are GMT +5.5. The time now is 10:42 PM. |
Powered by Kamalogam members