புதியவர்கள் சேர்க்கை நிறுத்தம்
நண்பர்களே..!
புதியவர்கள் இங்கே சேர்ந்தவுடன், நமது தலைவாசல் பகுதியில் உள்ளவற்றை படித்து சந்தேகங்கள் கேட்பார்ககள், பிறகு தமிழில் தட்டச்சு செய்ய பழகுவார்கள் என எதிர்பார்த்தால், அவர்களின் முதல் பதிப்பு துவங்குவதே அனுமதி கேட்பதில் தான், அதுவும் குறிப்பாக தகாத உறவுக் கதைகளுக்கு அனுமதி கேட்பதில் தான். இதிலிருந்து அவர்கள் நமது விதிமுறைகளை படிப்பதில்லை என தெரிகிறது. அதனால் இன்று முதல் புதியவர்கள் சேர்க்கை நிறுத்தப் படுகிறது. ஆனால், அவர்களுக்கு தலைவாசல் பகுதியில் உள்ள (கதைகள் தவிர) பதிப்புகளை படிக்க அனுமதி கொடுக்கப் படுகிறது. அதுபோல், இனி அனுமதி இல்லாதவர்களும் மற்ற பகுதியில் உள்ள தலைப்புகளின் பெயர்களை மட்டும் பார்க்க அனுமதிக்கப் படும். அதனால், உங்களுக்கு அங்கே அனுமதி உள்ளது, மென்பொருள் தான் பிரச்சனை செய்கிறது என நினைத்துக் கொள்ளாதீர்கள். இங்கே சேர்ந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் தமிழில் எழுதத் துவங்காதவர்களின் அனுமதிகள் விரைவில் ரத்து செய்யப் படும். தமிழில் நன்றாக எழுதத் தெரிந்தவர்கள் அல்லது எழுத ஆசைப் படுபவர்கள் இங்கே சேர நினைத்தால், கீழே உள்ள Contact Us இணைப்பு மூலம் எனக்கு தகவல் தெரிவிக்கவும், அல்லது அவர்கள் நண்பர்கள் இங்கே இருந்தால் எனக்கு PM செய்யலாம். மேலும் ஒரு செய்தி, இன்று முதல் நமது HTTP://WWW.KAMALOGAM.ORG என்ற PaySite துவங்கியுள்ளது. முதலில் குறைவான பதிப்புகளே உள்ளது. போகப் போக அவை கூடும். நன்கொடை விவரங்கள் இங்கே நன்றி.. |
எனக்கு தற்பொழுது தலைவாசல் பகுதியில் அனுமதி உள்ளது. விதிமுறைகளுக்கு உட்பட்டு தொடர்ந்து பங்களித்தால், எனக்கு பதவி உயர்வு கிடைக்குமா ? இல்லை, புதுப்பயனர் சேர்க்கை போல பதவி உயர்வும் நிறுத்தப்பட்டுவிடுமா? இந்த ஐயத்தை களையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி
|
பதவி உயர்வு நிறுத்தப்படாது. புதியவர்கள் சேர்க்கை மட்டுமே நிறுத்தப்படுகிறது.
|
mathipukuriya iyakunar averkalluku
nan nanraka tamil ill eluthuven ennaku romba aasai kamalogakathil eluthuvathaku aanal eppadi anupuvathu enru puriyavillai tamil ill aluthi pinpu capy panni enna seiyavendum enru theriyathu ennaku computer aariu poothathu athu than piraichanai mudinthal ennaku niraiya anupavam irukirathu kathaiyakka elutha aasai athudan ethavathu anpalipi seiya virum pukiren mudinthal eppadi anupuvathu enru ennaku ariyatharunkal nan unakal email ikku eluthukiren thayau seithu eppadi tamil ill eluthuvathu enru sollunkal pinpu parunkal ennoda kathaikalain veekthai rommba aavala irukku ennakum kathai elutha thappaka eluthum eluthinal manniunkal anbdudan mukunthan |
நீங்கள் ஆங்கிலத்திலேயே எழுதி நமது Font Help பகுதியில் உதவி கோரலாம். அங்கே உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம்.
Quote:
|
காஞ்சனாதாசன், உங்கள் பதிலுக்கு நன்றி. தொடர்ந்து ஆர்வமுடன் பங்களிப்பேன்
|
நிர்வாக குழுவும், மேற்பார்வையாளர்களும், உதவியாளர்களும் இங்கே ஒவ்வொரு பதிப்பின் மீதும் கண் வைத்துள்ளார்கள். யார், எப்படி, எங்கே பதிக்கிறார்கள் என்று நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதனால் நீங்கள் கவலைப் படவேண்டாம், தொடர்ந்து பங்களியுங்கள், குறிப்பிட்ட எண்ணிக்கை வந்தவுடன் தானாக கிடைக்கும்.
இதுவரை 6 வரியில் ஒரே ஒரு கதை மட்டும் புதியவர்கள் பகுதியில் எழுத முயற்சித்திருக்கிறீர்கள், பிறகு இரண்டு ஒரு வரி பாராட்டு பதிவுகள், பிறகு 2 வரியில் ஒரு அறிமுகம், பிறகு இந்த விண்ணப்பம். மொத்தம் 5 பதிவுகள் மட்டுமே, இது போதுமா? நம் விதிமுறைப் படி 20 பதிவுகள் வேண்டும், கதை எழுதியிருந்தால் குறைந்த பட்சம் 10 பதிவுகள். சம்மந்தமில்லாத பதிப்புகளில் இது போன்று அனுமதி கேட்டால், 10 பதிவுக்கு பதில் 20 பதிவுகள் வரை காத்திருக்க வேண்டி வரும். Quote:
|
ஆரம்பத்தில் ஆர்வ கோளாறினால் நானும் ஒரு தவறினை செய்துவிட்டேன் .
அதாவது பதவி உயர்வு கேட்டு விண்ணப்பித்துவிட்டேன்.அதற்க்காக இப்பொழுது வருந்துகிறேன். |
rajaone அவர்களே, அடுத்தவர் பதிப்பை வெட்டி ஒட்டுவதை தவுறுங்கள், மேலும் தமிழில் பதிக்க முயற்றிசெய்யுங்கள். மேலும் உதவிகளுக்கு தலைவாசலில் புதியவர்களுக்கு என்று தனியிடமே உள்ளது. அங்கு கொஞ்சநேரம் செலவலியுங்கள். உங்களுக்கு வேண்டிய ஆலோசணைகள் கிடைக்கும். இப்படி தேவை இல்லாத இடங்களில் தேவை இல்லாத பதிப்புகளை பதிப்பதால் தங்களின் பதவி உயர்வு தான் தாமதப்படும். நன்றி
|
மிக்க நன்றி தலைவரே!
தலைவரே! தங்களின் மேலான ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி! இனி எனக்கு மிக மிக நன்றாக காமலோகத்தின் சட்ட திட்டங்கள் தெரிந்து விட்டது. இனி என் வேலையை நான் முறைப்படி தொடர்ந்தால் என் பதிவி உயரும் என்பதையும் தெரிந்து கொன்டேன். நன்றி
|
All times are GMT +5.5. The time now is 08:49 PM. |
Powered by Kamalogam members