ஆர்வமாக உள்ளே வரும் புதிய உறுப்பினர்கள் இந்த தளம் எவ்வளவு கட்டுப்பாடுடன் இயங்குகிறது என்பதை அறியாமல், திருட்டு கதைகள் மற்றும் பதிவுகளை இடுவதால்தான் பிரச்னை ஏற்படுகிறது. இந்த தவறை நானும் செய்திருக்கிறேன்.
நாளடைவில் புரியும்போது தவறுகள் குறையும். |
நாள்பட நாள்பட இவைகளின் எண்ணிக்கை கணிசமாகவே குறைந்து போய் விடும் அய்யா அம்மணி !
அவர்கள் இந்தச்செயலபாடுகள அறியாமைதாம் அய்யா அம்மணி !நம்பிக்கைதான் வாழக்கை அய்யா அம்மணி ! |
பாட்டு பாடுவது சிலருக்கே வரும்... கேட்டு ரசிப்பது ரசனை உள்ள எல்லோருக்கும் உகந்தது...
இதுபோலவே கதை எழுதுவதும்...! கதை எழுதினால் தான் அடுத்த வாசல்களுக்கு அனுமதி என்பதை தளர்த்துவது சிறப்பாக இருக்கும்...! ஏற்கனவே தளத்தில் எக்கச்சக்கமான கதைகள் இருக்கின்றன .. வாசிக்கத்தான் ஆள் குறைவு என்பது எனது கணிப்பு. |
உடனடியாக அடுத்த வாசலுக்கு தகுதி பெற வேண்டும் என்ற ஒரு "ஆசை" என்பதுதான் இதற்க்கு மூலக்காரணம் என்று சொல்ல வேண்டும்.
மற்றும் புதிதாக வருபவர்களுக்கு இங்கே நிர்வாகம் என்று உள்ளது. மற்றும் நிர்வாகிகள் காமம் சம்மதப்பட்டது என்றாலும் அவர்கள் தங்கள் பொறுப்பை சிறப்புற செய்கிறாகள் என்பது உள்ளே வந்தாப் பிறகு தான் தெரிகிறது. ஏனோ தானே , பிற தலத்து கதைகளை இங்கே போடலாம். ஏனென்றால் காமக்கதை தானே என்று வருபவகளுக்கு இது நிச்சம் ஏமாற்றத்தையே கொடுக்கும். காமராஜன் சொன்ன மாதிரி கதை எழுதவேண்டும் என்றில்லை. கதை எழுத வராட்டி, இங்கே உள்ள கதைகளை படித்து பின்னூட்டம் இடலாம். அந்த வகையில் ஒவ்வொரு வாசலாக முன்னேறலாம். Quote:
|
Quote:
|
அடுத்த தளத்திற்கு வேகமாக செல்ல வேண்டும், காமலோகத்தின் எல்லா தங்க சுரங்கத்தையும் சீக்கிரமாக பார்த்து விடவேண்டும் என்ற ஆவல் ஆகத்தான் இருக்கும்
|
உண்மைதான். நான் தளத்தில் சேர்ந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. என் வேலை பளு மற்றும் பல பணிகளுக்கும் கடமைகளுக்கும் இடையே என்னால் 3 கதைகள் மற்றுமே எழுத முடிந்தது. அரிதாய் கிடைக்கும் நேரத்தில், காமலோகம் வந்து படைப்புகளை ரசித்து புசித்து பின்னூட்டம் இட்டு செல்கிறேன். அடுத்த வாசல்களை கடந்து மேலும் ருசிக்க வேண்டும் என்று பேராவல் இருந்தும், லோகத்தின் விதிமுறைகளை இன்னும் அடைய இயலவில்லை. மற்றபடி காமலோகம் போன்றதொரு சிறந்த தளம் மனிதனின் காம பக்கங்களை உள்ளபடியே தாய் மொழியில் வெளிபடுத்தி ஒரு இலக்கிய தரத்துடன் உள்ளது. விரைவில் பல வாசல்களை கடக்கும் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்து இருக்கிறேன்....
|
நான் நானாக இருக்க விரும்பறேன். இங்கே தலை வாசலிலேயே எல்லாம் இருக்கறப்ப மத்த வாசல் எல்லாம் எதுக்கு? அங்கே என்ன இருக்கும்? நேரம் கிடைக்கறப்ப மனசுலே இருக்கறத எழுத இது ஒரு நல்ல இடமா தெரியுது. தில்லுமுல்லு தில்லாலங்கடி எல்லாம் வீண்.
|
சொந்தத்தில் புது கதை யோசிப்பது, எழுதுவது ரொம்ப கடினம். சிலருக்கே அது கை வந்த காலை. ஆங்கிலத்தில் படித்த கதைகளை மொழி மாற்றம் செய்து வெளியிடலாம்... அதற்கு அனுமதி உண்டு என்று நினைக்கிறேன். நான் நினைப்பது சரியா? இது போன்ற சில கதைகளை இங்கு படித்த ஞாபகம்.
|
கோடாங்கியார் அப்பவே திரி ஆரம்பித்தது இன்றைக்கும் சரியாக இருக்கிறது, அப்போது ஆரம்பித்தது வெளியே காமக்கதையை சுட்டு இங்கே பதிந்தது குறித்து, இப்போது பிரச்சினை, இப்போ காமக்கதையில் காமத்தை கானோம் என்று.
|
All times are GMT +5.5. The time now is 06:14 AM. |
Powered by Kamalogam members