இளஞ்சூரியன் |
15-05-08 06:28 PM |
Quote:
Originally Posted by sweet_rajini_2006
(Post 689254)
திருடராய் பார்த்து திருந்தா விட்டல் திருட்டை ஒழிக்க முடியாது. அப்படி கதை திருடி என்னதான் சாதிக்கப்போகிறார்களோ ??
|
Quote:
Originally Posted by Thirumurugan
(Post 689598)
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருந்தாலும் அதை தடுக்க தலைவர் அவர்களின் முயற்சிக்கு நானும் ஆதரவளிக்கின்றேன்
|
நான் கூட பல சமயங்களில், கதையைக் காபி செய்து, வெளியில் சென்று நிதானமாகப் படித்து ரசிப்பதுண்டு. எப்படி ரசிப்பேன் என்று உங்களுக்கெ தெரியும். ஆனால் என் நெருங்கிய நண்பர்கள் கூட காமலோகக் கதைகளைப் பார்க்க விடுவதில்லை. எந்தக் காரணம் முன்னிட்டும், மற்ற தளங்ளுக்குப் போனாலும், எங்குமே நமது தளக் கதைகளைப் பதித்ததில்லை.
பதிவிறக்கம் செய்யப் படுவது, நிர்வாகத்திற்கு தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதனை வேறு தளத்தில் பதிக்க முற்படுவது கண்டிப்பாக மன்னிக்க முடியாத குற்றம். என்னுடைய கதைகளை (நான்கு என ஞாபகம்) தமிழ் மன்றத்தில் பதித்தப்போது கூட, தலைப்பின உபயோகப் படுத்தினேனே ஒழிய, கதையின் காம வரிகளை நீக்கி, வேறு மாதிரியாகத்தான் பதித்துள்ளேன். (இப்போதெல்லாம் நேரமின்மை காரணமாக தமிழ் மன்றம் போவதில்லை.) கடுமையான தண்டணையாக காம லோகத்தை விட்டு நிரந்தரமாக தடை செய்யப்படுவது நல்லதுதான். நம் வீட்டுச் சொத்தை நாம்தான் பாதுகாக்க வேண்டும்.
நானும் பட்டுக் கோட்டையார் பாடலைதான் நினைவு கூர்கிறேன்.
|