என்னை தொடர்ந்து வாழ்த்தியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். நான் சவால் ராணியாக அங்கீகரிக்கப்பட்டு எனக்கு விருதும் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாகத்திற்கும் வாசகர்களுக்கும் மீண்டும் நன்றி .
Quote:
01 நான் தீபா 02 வணக்கம் நண்பர்களே! நான் தீபா |
Quote:
நண்பர் ஜெயா6 படுக்கையில் இருக்கும் ஒரு வயதானவர்! அவர் மிகவும் விரும்பும் நம் தளத்தில் கதைகளை படிப்பதே அவருக்கு மிகவும் சிரமமான காரியம்! உங்க கதையை படித்திருக்கிறார் என்றால் அதை ரசித்து இருக்கிறார் என்றே நினைக்கிறேன். அதிலும் அந்த பின்னூட்டத்தை அவர் ஒவ்வொரு எழுத்தாக டைப் அடிப்பது... எல்லாரும் ஒரே மாதிரியில்லை என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அவர் இதை வேண்டுமென்றோ / கிண்டலாகவோ சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் உங்களின் பின்னூட்டத்தை மாற்றி அமைத்தால் நானும் இதை மாற்றிவிடுகிறேன். |
வெற்றி பெற்ற நண்பர் தீபா1 அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களை வென்ற ஐயா அம்மணி வி.ஜெகன் மற்றும் ராஜன்ராஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள்...
|
Quote:
Quote:
|
வேலை பாலுவின் காரணமாக என்னால் உங்களின் படைப்புக்களை வாசிக்க முடியவில்லை. சவாலில் மூன்றாவது முறையாக சவால் ராணியாக வெற்றி பெற்று தங்க வாசல் அனுமதியை பெற்றுள்ள தீபாவுக்கு என் வாழ்த்துக்கள். உங்களின் சகா போட்டியாளர்களுக்கு என் பாராட்டுக்கள் .
|
அற்புதமான கதைகளை கொடுத்த மூவருக்கும் மிக்க நன்றி..ரசித்து படித்தேன்.
|
Quote:
Quote:
|
முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகள் வென்ற படைப்பாளிகள் மூவருக்கும் வாழ்த்துக்கள். மென்மேலும் பதக்கங்கள் அள்ளுங்கள்.
|
வெற்றி பெற்ற deepa1 அவர்களுக்கு பாராட்டுக்கள்... கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
|
Quote:
Quote:
|
All times are GMT +5.5. The time now is 09:04 PM. |
Powered by Kamalogam members