ஓல்வாத்தியார் - 10 ஆண்டு காமலோக பயணம்
ஓல்வாத்தியார் - 10 ஆண்டு காமலோக பயணம் அன்புள்ளம் கொண்ட* காம*லோக்த்தினருக்கு வணக்கம், ஓல்வாத்தியாராகிய நான் இந்த காமலோகத்தில் சேர்ந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். லோகத்தில் 15 ஆண்டுகளை கடந்த பல சினியர் உருப்பினர்கள் இருந்தாலும் இந்த 10 ஆண்டுகளில் என்னுடைய காமலோக பயணத்தை நான் ஒரு முறை திருப்பி பார்க்கும் நோக்கில் இந்த பதிப்பை பதிக்கிறேன். இந்த பத்து ஆண்டுகளில் எத்தனை எத்தனை சுகமான அனுபவங்கள், நட்புகள் எல்லாம் என் மனதில் என்றும் நிலைத்து நிற்ப்பவை. இந்த பத்து ஆண்டுகள் நான் காமலோகத்தில் என்ன சாதித்திருக்கிறேன் என்று நானே ஒரு மதிப்பீடு செய்கிறேன். விருதுகள் சிறந்த விமர்சகர் - 2 சிறந்த கதை (Star Writer of Month) -1 நிர்வாக சவால் கதை விருது -1 வாசகர் சவால் போட்டியில் சவால் ராஜா விருது -1 சிறந்த கவிஞர் -1 இப்படி சில விருதுகள் வாங்கி இருந்தாலும் நான் வாங்காத விருதுகள் சில காமலோகத்தில் இருக்கிறது. என் படைப்புகளின் எண்ணிக்கை (குத்துமதிக்காக கணக்குதான்) சிறுகதைகள் - 50 2-4 பாக கதைகள் - 10 5- 10 பாக கதைகள் - 3 20 பாக கதைகள் - 3 50 பாக கதைகள் - 1 நி. சவால் தொடர்ச்சிகள் - 6 சிறுகதைகள், தொடர்கதைகளின் ஒவ்வொரு பாகங்களை கணக்கிட்டால் இதுவரை நான் எழுதியது 200 பாகங்கள். (இவற்றில் இன்னும் முடிக்கப்படாத கதைகளும் அடக்கம்) மேலும் சித்திர காமக்கதைகள் - 13 (இதிலும் பாகங்களை கணக்கிட்டால் பாகங்கள் அதில் சுமார் 350 படங்கள் இருக்கும்) பாடல் / உல்டா / கவிதகள் - 100 நகைச்சுவை / சித்திர சிரிப்பு - 50 மற்ற திரிகள் - 15 (கட்டுரை, ஆலோசனை, சந்தேகம், கலந்துரையாடல்....) நான் பதித்த படைப்புகளின் மொத்த எண்ணிக்கை : 500 க்கும் மேல் இருக்கும் ஆனால் என் ஸ்டாட்டிஸ்டிக்கில் 300 தான் காட்டுது 200 இயங்கா லிஸ்டில் போயிருக்குமோ தெரியல) பல படைப்புகளை வரை வைத்த நான் நடத்திய சவால் போட்டிகள் விபரம் சவால் போட்டிகள் - 3 குறுஞ்சவால் போட்டிகள் - 8 இவைகளை நான் செய்த சாதனைகள் என்று நான் சொன்னாலும் உண்மையில் நம் லோகத்தில் இதை விட பல மடங்கு சாதித்தவர்கள் இருக்கிறார்கள். இவை எல்லாத்தையும் விட அதிக பதிப்புகள் செய்து 10000 பதிப்புகளை எட்டிய முதல் உறுப்பினர் என்பதே என்னுடைய மிகப்பெரிய சாதனையாக நான் கருதுகிறேன். முதல் 20000 ம் எட்டியது நான் தான் என்று நினைக்கிறேன். இப்ப என்னுடைய பதிப்புகள் எண்ணிக்கை : 22740. தற்சமையம் நான் அதிகம் லோகம் வருவதில்லை ஆனாலும் இன்னும் நான் தான் அதிக பதிப்புகள் செய்தவனாக காட்டுகிறது எனக்கு வியப்பாக இருக்கிறது ஆனால் விரைவில் என்னுடைய சாதனையை விஜகன் அவர்கள் சீக்கிரம் முறியடித்து அவரை தொடர்ந்து பலர் வந்து விடுவார்கள். இதில் நான் பதித்த படைப்புகள் பதிப்புகள் எண்ணிக்கையை வைத்து கணக்கிட்டால் 95% க்கு மேல் நான் பிண்ணூட்டங்களே செய்திருக்கிறேன் போல தெரிகிறது. மேலோ சொன்னது எல்லாம் எண்ணிக்கை அடிப்படையில் கண்ணுக்கு தெரிஞ்சு கணக்கு. கணக்கில் வராத சில மேட்டர்கள். அது வேறொன்றும் இல்லை என் படைப்புகள் வந்த வைரைட்டிகள் தான். என் கதைகளில் ஹார்ட் கோர், வக்கிரதனமான செக்ஸ், மென்காமம் என பல வகைகளை பயன்படுத்தி இருக்கிறேன். ஒன்னுமே இல்லாத மசாலா கதைகள், கருத்து கொண்ட கதைகள், மென்மையான கதைகள், நகைச்சுவை, சீரியஸ், தகாத உறவு, தீவிர தகாத உறவு, காமத்தை மட்டுமே பிராதான படுத்திய கதைகள், காமத்தை பிரதான படுத்தாமல் சும்மா பேருக்கும் காம காட்சி கொண்ட கதைகள், சரித்திர கதை, விஞ்ஞான கதை, அமானுஸ்ய கதைகள் என பல வகைகள், காமக்காட்சி இல்லாமல் காம உரையாடால் மட்டுமே கொந்த கதை, உரையாடல் இல்லாமல் காமக்காட்சி மட்டுமே கொண்ட கதை, இரண்டுமே இல்லாத காமக்கதைகள் (படிக்கறவங்களுக்கு பின்னால என்ன நடக்குது தெரிஞ்சுக்குவாங்க) இப்படி வித்தியாசமா எழுதியும் ஒரு கதையில் எந்த காம செயலும் நடக்காது காம உறையாடலும் நடக்காது முழுக்க முழுக்க நார்மலான கதை ஆனால் அதில் ஊர் பேர் எல்லாம் மோசமா இருக்கும் படியும் எழுதியாச்சு. தன்னிலை, படர்க்கையில் கதைகள் எழுதிய நான் முன்னிலையில் கூட காமக்காட்சி எழுதி இருக்கிறேன். இன்னும் எத்தனையோ வகைகள் சொல்ல தெரியல. பல கதைகளில் ஓல்வாத்தியாராகிய நான் தான் நாயகனாக அல்லது வில்லனாக வந்து பல டாக்டர், போலீஸ், அரசியவாதில், பிசினஸ்மேன், ஊழியன், வெட்டி வேலை, மொல்லமாரி, விபச்சார புரோக்கர் என பல வேஷம் போட்டுட்டேன். மேலும் ஓல்வாத்கான், ஓல்வாத் சிங், ஓல்வாத் சாஸ்திரி, எட்மண்ட் ஓல்வாத்தி என ஹிந்து முஸ்லீம் கிருஸ்டியன், சிங், ஜெயின், புத்தம் என பல மதங்களை சார்ந்தவனாக அதையும் தாண்டி ஆப்பிரிக்கனாக, சீனக்காரனாக எல்லாம் வேஷம் போட்டாச்சு. கதைகளில் மனைவி, கள்ளக்காதலி, முன்பின் தெரியாவள், ஆண்டிகள், இளம் பெண்கள், கண்ணிப்பென்கள், சினிமா நடிகை, டாக்டர், போலீஸ்காரி, அரசு அதிகாரி, வேசி என பல பெண்களை நாயகி அல்லது கதாப்பாத்திரமாக வரவைத்து கக்கூஸ்காரிவரை போட்டுட்டேன். என் கதைகள் / படைப்புகள் பல வெரைட்டியாக இருந்தாலும் பலவற்றில் என்னுடைய ஒரு சில கொள்கைகளை விடாப்பிடியாக பிடித்திருப்பேன். அது எந்த கதையிலும் நான் காதலை ஆதிரிக்க மாட்டேன். வெறும் உடல் அரிப்பு தான் காதலுக்கு பின்னனி என்ற கருத்தை என் கதைகளில் பிரதிபலிப்பேன். பல கதைகள் விபச்சாரத்தை ஆதரிக்கும் படி இருக்கும் விபச்சாரியை நாயகியாக வைத்து அதிக கதை எழுதியவன் அனேகமாக நானாக தான் இருக்கும். இத்தனை அனுபவஸ்தனான நானே லோக விதிமுறையை பின்பற்றாமலோ அல்லது பிறர் மனது புன்படும்படி செய்த சில படைப்புகள் / பதிப்புகள் கண்டனங்களுக்கு சர்ச்சைகளுக்கு விவாதங்களுக்கு ஆளாகி பிறகு நிர்வாக உருப்பினர்களால் எச்சரிக்கை புள்ளிகள் வாங்கி அவை குப்பைக்கு அனுப்பப்பட்டும் இருக்கிறது. எத்தனை கதைகள் நான் எழுதினேன் என்பதை விட ஓல்வாத்தியார் என்ற ஒரு கதாப்பாத்திரம், கிழவன், கஞ்சன், முடிச்சவுக்கி, புண்டைக்கு அலையறவன் .......... பைனலாக நாய் கடிச்சு கவ்வி சென்றதால் குஞ்சு இல்லாதவன் என்ற இமேஜை வைத்து நம் லோகத்தில் பலர் கதைகள் நகைச்சுவைகள் என பல படைப்புகள் வந்ததுக்கு நான் காரணமாக இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது சந்தோஷமாகவும் அதுவும் ஒரு சாதனையாகவும் கருதுகிறேன். சில தோல்விகளும் இருக்கிறது, ஆம் இன்னும் சில தொடர்கதைகளை நான் முடிக்காமல் வைத்திருப்பது தோல்விதான், அவைகளை எப்படியாச்சும் முடித்து விடுகிறேன். படைப்புகள் பதிப்புகள் எல்லாம் தாண்டி காமலோகத்தில் இந்த பத்து ஆண்டுகளில் என்னுடைய அனுபவங்கள் பல பல, அவற்றில் முதலிடம் வருது நண்பர்கள் தான். ஆம் இந்த லோகத்தில் ஏராளமான நட்புகள். யாரையும் நான் மறக்கவே முடியாது. நான் இங்கே பல படைப்புகளை படைத்ததுக்கு முக்கிய உந்து சக்தியாக இருந்தவர்கள் இந்த நட்புகள் தான் என்றால் அவை மிகையாகாது. ஆரம்பத்தில் நானாக பல கதைகள் பதிப்புகள் செய்து வந்தேன் பிறகு மெல்ல மெல்ல கதை எழுதுவதை குறைக்க சவால் போட்டிகள் வரிசையாக வந்து அதில் தான் நான் அதிக கதைகளே எழுதி இருக்கிறேன் என்று நம்புகிறேன். மேலும் நண்பர்களை கற்பனை செய்த படியே யோசிச்சு உறுப்பினர்கள் நட்பை பலப்படுத்தும் என்று நம்பிதான் தான் மைக்ரோ சவால் போட்டி என்ற கான்சப்டையே நான் லோகத்தில் அறிமுகப்படுத்தினேன். ஒரு காலத்தில் லோகத்தில் கதை படைக்க என்று நேரம் ஒதுக்கு எழுதிய காம போய் இப்ப தற்சமையம் லோகத்தில் என்னுடைய பங்களிப்பு மிக மிக குறைந்து விட்டது. வேலைப்பழு, ப்ரைவசி குறைவு, வயது, டிவியேசன் என பல காரணங்கள் இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தில் சீட்டாடுவது தான் என்னை அதிகம் திசை மாத்தி விட்டது என்ற உண்மையையும் சொல்லி மண்ணிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி பழைய மாதிரி நான் பெரிய அளவில் ஆக்டிவாக வர முடியாட்டியும் தொடர்ந்து லோகத்தில் டச் வைத்திருப்பேன் என்று நம்புகிறேன். இந்த 10 ஆண்டுகளில் என்னை சகித்து, வழிநடத்தி, அரவனைத்து, போற்றி, மெறுகேற்றி வந்த நிர்வாகி திரு XXXGuy அவர்களுக்கும், நிர்வாக உருப்பினர்கள், மற்றும் காமலோக உருப்பினர்கள் அனைவருக்கும் நான் என்றுமே நன்றி கடன் பட்டிருப்பேன். இந்த பத்து ஆண்டுகளில் என் பதிப்புகளில் ஏதேனும் யாருக்காச்சு மனம் புன்படும்படி நான் தெரிந்தோ தெரியாமலோ எழுதி இருந்தால் அதற்கு இப்ப மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் பங்களிப்பும் தொடரும் நம்முடைய நட்பும் தொடரும். நன்றி |
ஓல்ஸ்... கன்கராட்ஸ்... ஒன்லி டென் இயர்ஸ்....
க்ரேட்... |
வாத்தியார் பத்து வருடங்கள் மிகச் சீக்கிரமே கடந்து விட்டது..... ஆரம்ப காலத்தில் வாத்தியரின் பதிப்புகளில் ஏகப்பட்ட பிழைகள் இருக்கும்...... ஆனால் இப்போது மிகவும் நன்றாக மெருகேறி விட்டது வாத்தியாரின் எழுத்து மட்டுமல்ல... எண்ணமும்தான்.....! லோகத்தின் பங்களிப்பில் வாத்தியரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது..... வாழ்த்துக்கள் வாத்தி....!
|
தங்கள் கடந்த 10 ஆண்டு கால உழைப்பை சிறிது நினைத்துப் பார்த்தால், மலைப்பாக இருக்கிறது ! எத்தனை விதமான கதைகள் ! எவ்வளவு ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட கட்டுறைகள் ! எத்தனை கேள்விகளுக்கு தீர்க்கமான பதில்கள் ! எத்தனை விவாதங்களில் நேர்மையான பங்களிப்புகள் ! அங்கத்தினர்களுக்கு அவ்வப்போது நல்ல அறிவுறைகள், ஆலோசனைகள் என்று தங்கள் படைப்புகள் பல ! அவை பார்ப்போரை பிரமிக்க வைக்கின்றன !
காமலோகத்தில் மட்டுமல்லாமல் அதன் அங்கத்தினர் மனதிலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் தங்கள் எழுத்துக்கள் சிறப்பானவை ! தனித் தன்மையானவை ! அங்கத்தினர் மனதில் மங்காத ஒளியாக, என்றென்றும் நீங்காத நினைவாக இருக்கும் ! மறக்கவே இயலாது ! Quote:
Quote:
தங்களுடைய சிறப்பான சேவையை வாழ்த்தி, தாங்கள் கூறிய படி வசதியும், நேரமும் கிடைக்கும் போது லோகத்துக்கு வந்து சில வரிகள் எழுதி விட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். |
Quote:
நண்பர் 'ஜெ.எம்' சொல்வது போல், முன்பு வாத்தியாரின் எழுத்துக்களில் அதிக எழுத்து பிழை இருக்கும். (கருத்து பிழை இருந்ததில்லை) ஆனால் இன்றைக்கோ அவைகளை களைந்து இருக்கிறார். இன்றைக்கு எண்ணிக்கைக்காக பின்னூட்டமிடும் நண்பர்கள் (நான் உட்பட) மத்தியில், கட் & காப்பி பேஸ்ட் இல்லாமல், ஒவ்வொரு பின்னூட்டமும் தெளிவாக, தனித்துவமாக அந்தந்த திரிகளின் சாரத்தை உள்வாங்கிய, நேர்த்தியான விமர்சனமாக நச்சென்று வெளிப்படும். பின்னூட்டங்கள் இப்படியென்றால் கதைகள், கட்டுரைகள், விளக்க உரைகள்...யப்பப்பா. உங்களை காமலோக ஜம்பவான், வித்தகர், பிதாமகன்...சக்கரவர்த்தி, (லேட்டஸ்ட்) சச்சின்...என்று எப்படி அழைத்தாலும் பொருத்தமாகவே இருக்கும். உங்கள் உள்-வாழ்க்கையிலும், இல்-வாழ்க்கையிலும், இவ்-வாழ்க்கையிலும் என்று சிறப்புடனும், நலமுடனும் என்றென்றும் வாழ வாழ்த்தி வணங்குகிறேன் வாத்தியாரே.!! நன்றி. |
ஓல்வாத்தியார்,
நான் மிகவும் ரசிக்கும் விமர்சகர், படைப்பாளி. நச்சென்று மனதில் ஆணி அடித்தார்ப் போல் இருக்கும் அவர் விமர்சனங்கள். அவரின் பத்தாண்டு சேவையை மனதார பாராட்டுகின்றேன். - போத்தன் ராஜா |
என்னை வேக வேகமாக தங்க வாசலை நோக்கி ஓடச்செய்தது இதுதான்!
Quote:
இதில் வாத்தியார் பின்னூட்டங்களை பற்றி சொல்லுகிறார்:- Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
இவருடைய பின்னூட்டங்கள் எல்லாம் கருத்து செறிவுடன் கூடியவை. வெறும் பாராட்டுளாலும் தேவையில்லாத காப்பி அண்ட் பேஸ்ட் வாசகங்களுடன் நிரப்பப்பட்டவை இல்லை. இவரின் கதைகள் – மிகவும் வித்தியாசமானவை. கொஞ்சம் நீளமாகவும் விலாவரியாகவும் இருக்கும். உதாரணம் பௌவத்! பௌவத்! பௌவத்! ஆந்திர தன்டவாளத்துல ஆறு மணிநேரமா ஆறு தடவை (அசோ அவர்கள் நடத்திய படைப்பாளி பெயர் குறிப்பிடாத கதைகள் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது) இவர் நடத்திய சில குறுஞ்சவாலில் பங்கேற்று உள்ளேன். குறுகிய இடைவெளியில் இவர் நடத்திய இத்தகைய சவால்கள் பல வெற்றியை பெற்றன. மொத்தத்தில் மேற்பார்வையாளர் அசோ அவர்கள் அன்று சொன்ன வார்த்தைகள் என்றும் நிலைத்து நிற்பவை! Quote:
இவரின் தேசப்போராட்டத்தை மையமாக கொண்ட காம காவியம் ‘சிந்தாதே என் ரத்தம்!’ 21வது பாகத்தில் நிற்கிறது. அந்த கதையை எழுதிய காலகட்டத்தில் நண்பர் ராம் எழுதிய ‘தீம்புழல் கோட்டை’ என்ற அற்புதமான தொடரும் வந்துக்கொண்டிருந்தது. நானும் டிரீமர் அண்ணாவும் நண்பர் புழுவாரும் இரண்டும் ஒரே மாதக்கதை போட்டியில் இடம் பெற்றால் எதுக்கு ஓட்டு போடுவது என்று டிஸ்கஸ் பண்ணிய கனாக்காலம் அது! கடைசியில் “தீம்புழல் கோட்டை” முடிவு பெற்று நண்பர் ராமுக்கு ஸ்டார் ரைட்டர் மெடலை வாங்கி கொடுத்தது தனி விஷயம். கடைசியாக என்னுடைய வேண்டுகோள் இதுதான்: Quote:
ஆண்டவன் அருளால் உங்க வாழ்க்கையில் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று சிறப்புடன் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன். |
நான் ஏற்கனவே வேறொரு இடத்தில் சொன்னதையே இங்கும் சொல்கிறேன். வாத்தியார் சர்க்கஸ் ஜோக்கர் மாதிரி. எல்லாம் அறிந்தவர். ஆனால் பெரும்பாலோருக்கு அவருடைய ஜோக்கர் முகம் மட்டுமே தெரியும். அவருடைய பல கதைகளில் சமுக அவலங்களை பற்றி அசால்ட்டாக சொல்லிவிட்டு செல்வார்.
நண்பர் மச்சானின் வாசகர் சவால் போட்டியில் வாத்தி எழுதிய ஒரு வரலாற்று சிறுகதையின் வாயிலாகவே வாத்தி எனக்கு அறிமுகம். வெவ்வேறு களங்களில் கதை எழுத வாத்தி முயலும் பொழுது சில கதைகள் முகம் சுளிக்கவும் வைத்துள்ளது. லோகத்தில் குறுஞ்சவால்களின் பெருநில மன்னர் வாத்தி. எத்தனை வித சவால்கள் ! அவருடையை ஒரு குறுஞ்சவாலை அவர் அனுமதியுடன் மீண்டுமொருமுறை நான் நடத்தியுள்ளேன். நான் அறிந்த வரையில் வாத்தி நடத்தும் போட்டியில் அவரே தீர்ப்பளிப்பார். இதுவரை அவருடைய தீர்ப்பினை யாரும் தவறென்று சொன்னதில்லை. காரணம் அவ்வளவு தெளிவாக மற்றும் சரியாக இருக்கும். லோகத்தில் எழுத்தாளர்கள் கதை எழுதி சோர்ந்துபோகும் பொழுதெல்லாம், வாத்தியின் குறுஞ்சவால்கள் உற்சாகமூட்ட தவறியதேயில்லை. ஓல்வாத்தியார் என்ற ஒரு பாத்திரத்தினை உருவாக்கி அதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை அந்த பாத்திரத்தினை எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்ய்லாம் என்ற வாத்தியின் கொள்கை சற்று வித்தியாசமானதே. லோகத்தில் யாருமே பார்க்காத அல்லது பேசாத ஒரே ஆள் வாத்தியாகத்தான் இருக்கும். கதை மட்டுமல்லாமல் பின்னூட்டமிடுவதிலும் வாத்தி வித்தியாசமானவர். சொல்லவேண்டியதை தெளிவாக சொல்லிவிடுவார். பிடித்தால் பாராட்டுவார். பிடிக்கவில்லையென்றால் சுருக்கமாக சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார். நான் எழுதிய ஒரு நிர்வாக சவாலில் வாத்தி எழுதிய பின்னூட்டத்தினை பலமுறை படித்து ரசித்திருக்கிறேன். காரணம் - தன் புகழ்ச்சியை கேட்காத இரு காது பெரும்பாலும் இருக்காது :y2: நண்பர் மதனுடன் வாத்தி பலமுறை வாதிட்டுள்ளார். கோபப்படாமல் வாத்தி வைக்கும் வாதங்களும் ரசிக்கக்கூடியவையே! வாத்தியை பொறுத்தவரை இந்த பத்தாண்டு ஒரு பெரிய விஷயமே இல்லை. இன்னும் பல ஆண்டுகள் லோகத்தில் வலம் வருவார். |
பத்தாண்டு சாதனைக்கு தலை வணங்குகிறேன் வாத்தி
|
வாத்தியார் பத்தாண்டு சாதனைக்கு வாழ்த்தி வணங்குகிறேன் ......
$$$ ராஜ் $$$ |
வாழ்த்துக்கள் ஓல் வாத்தியார். ஒரு தச வருசத்தை கடந்து வந்துவிட்டீர்கள்.
சாதனை செய்ய வருசங்கள் தேவை இல்லை சில நிமிசங்களே போதும்.. எனக்கு ஆரம்பத்தில் இருந்த வேகம் இப்பொழுது இல்லை... தங்களை போன்ற படைப்பாளிகளை பார்த்து பெருமிதம் கொள்ளுகிறேன்..... |
இங்கு நம்ம வாத்தியாரை பற்றி நண்பர்கள் பதித்த கருத்துக்கள் அனைத்தும் உண்மை.... எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை....ஒரே வரியில் சொல்வதென்றால் அவர் ஒரு என்சைக்ளோபிடியா..... சாதனையாளர்........ அவரது கதையின் நடையை கொண்டு அவர் ஹாஸ்யமிக்கவர் என்பதும் தெரிகிரது. வாழ்த்துக்கள் வாத்தியாரே.
|
காமலோகத்தில் பத்தாண்டுகளை வெறிகரமாக கடந்து இன்னும் அவருடைய அவதார் போல் ஓடிக் கொண்டிருக்கும், மற்றும் ஓட விருக்கும், ஓல்வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்..!!
துவக்கத்தில் தன்னை ஒரு "காமெடி பீஸ்"-சாக அறிமுகப் படுத்திக் கொண்டவர், தப்பும் தவறுமாக பதித்தவர், பின்னர் கதைகள் பல பங்களித்து நானும் "சீரியஸ்" & "சின்சியர்" பீஸ் என்று காட்டி விட்டார். முதலில் எங்கு பார்த்தாலும் வாத்தியார் பதிப்புகளாகத் தான் இருக்கும், இப்போது கொஞ்ச நாட்களாக தான் அவர் "ஓட்டத்தை" காணவில்லை. குறைந்த காலத்திற்கு மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் என்பது போல் தோன்றுகிறது. நேரம் கிடைக்கும் போது மறக்காமல் மீண்டும் வந்து "போட்டியில்" கலந்து கொள்ளவும். |
பத்தாண்டுகள் இடைவிடாது சேவை செய்து வரும் காமலோக வாத்தியாராகிய ஓல்வாத்தியாருக்கு எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு அவரை வாழ்த்துவதற்கு வயதில்லை இன்னும் அனுபவமும் இல்லை எனவே அவரை வணங்குகிறேன்.
இந்த காமலோகம் இருக்கும் வரை தங்களின் புகழ் என்றும் அழியாது என்று தெரிவித்துக்கொள்ளவும் கடமை பட்டுள்ளேன். |
நம்முடைய நாயகர்
oolvathiyar, அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! காமலோகத்தின் இமயம் நம்முடைய நாயகர் ! அவரின் சேவை தொடர்ந்து நீடிக்க அவருக்கு இறைவன் அருள் தர ஆண்டவனை வேண்டுகிறேன் அய்யா அம்மணி ! நம்முடைய லோகத்தின் ‘பிதாமகன்’ என்று நான் ஒருவன் மட்டுமல்ல , அனைத்து வாசகப் பெருமக்கள் அனைவர்களால் மிகுந்த வணக்கத்துடன், மரியதையுடன் அழைக்கப்படும் அந்தப் பொல்லாத ‘ ஓல் வாத்தியா’ ரின் ஈடு இணையற்ற அனைத்துத் திரிகளையும் /கதைகளையும்/படைப்புக்களையம் - முன்னூறுக்கும் மேலே - நான் மிகவும் விரும்பியும்/ரசித்தும்/மனதில் உள் வாங்கியும் படித்து முடித்து விட்டேன் அய்யா அம்மணி ! அவை அனைத்துக்கும் என்னுடைய பின்னூட்டங்களை ஒன்று விடாமல் பதிந்துவிட்டேன் என்பதை மிகவும் பெருமிதத்துடன் சொல்லிக் கொள்கிறேன் அய்யா அம்மணி ! அதை முடிக்க இத்தனை நாட்கள் ஆனது எனக்கு அய்யா அம்மணி ! அவருடைய கைவண்ணத்தில் எழுதப்பட்ட அவை அனைத்தும் ‘கிம்பெர்லின்’ சுரங்கத்தின் வைரங்கள்தாம்; ஆனாலும் ஒரு சிறு அந்த பூரண சந்திரனிலும் ‘களங்கம்’ உண்டு அய்யா அம்மணி ! சந்திரனின் அழகே அந்தக் களங்கம் தான் அய்யா அம்மணி ! அவரின் எழுத்துக்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படும் அந்த சிறு சிறு எழுத்துப் பிழைகள்தாம் அய்யா அம்மணி ! Quote:
இந்தப் பாராட்டுரை நான் அவருக்கு அர்ப்பணிக்கும் ஒரு சிறிய அன்பளிப்புதான் அய்யா அம்மணி ! |
பத்தாண்டு உழைப்பு என்பது சாதாரணம் இல்லை....காரணம், அந்த பத்து வருடங்களில் எதிர்கொள்ளும் மகிழ்ச்சி, துன்பம், சாதனை, சோதனை எல்லாவற்றையும் சந்தித்து ஓடுவது பெரிய விஷயம்.
ஓழ்வாத்தி காமலோக மைல்கல். ஏராளமான நண்பர்கள். பலர் அவரை கலாய்ப்பார்கள் நட்புடன். அப்போதும், இவர் நகைச்சுவையோடு எடுத்துக்கொண்டு பதிலுக்கு கலாய்த்து, காமலோகமே நகைச்சுவையோடு இருந்த நாட்களை நினைத்து பார்க்கிறேன். இவர் நட்பு வட்டமே முழு காமலோகம் என்பது மிகையல்ல. அதே போல, கதைகளுக்கு பின்னூட்டம் அளிப்பதில் வல்லவர். நல்ல கதைகளுக்கு இவர் பின்னூட்டம் நிச்சயம் இருக்கும். ஏறக்குறைய காமலோகத்தின் சூப்பர் ஸ்டாருக்கு, என் அன்பான வாழ்த்துக்கள்... உங்கள் வாழ்வும் மிக சிறந்து விளங்க உங்கள் நண்பியின் அன்பு வாழ்த்துக்கள். மௌனி |
பத்தாண்டுகால பாராட்டத்தக்க சாதனைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் -
மீண்டுமொருமுறை வாழ்த்துக்களும். |
திரையுலக வாத்தியார் எம்.ஜி.ஆர். நமது காமலோக வாத்தியார் சந்தேகமின்றி நீங்களே தான். உங்களது சாதனையை முறியடிப்பது என்பது நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. மனமார்ந்த பாராட்டுக்கள்.
|
வாத்தியார் [ஓல்வாத்தியார் ]அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ...
|
ஓல்வாத்தியாரின் இந்த பங்களிப்பு அவர் நமது லோகத்தை எவ்வளவு விரும்பி இருப்பாருனு புரியுது
வாத்தியை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் |
ஓல்வாத்தியார்... உண்மையிலே நமக்கெல்லாம் ஒரு நல்ல வாத்தியார்தான்..
ஆரம்பத்தில் நிறைய பிழைகளுடன் வந்து, இப்போ ரொம்பவே மாறிட்டார்.. அவர் கடந்த பத்தாண்டிலும், அவர் பின்னூட்டம் இடாத பகுதியே இல்லை.. எங்கும் வாத்தியார்..எதிலும் வாத்தியார்.. உடல் நலத்தை பேணி கண்டு, இங்கும் முடிந்த அளவிலே வந்து உங்க தத்துவ மழையை அப்பப்போ வந்து பொழியனும்னு கேட்டுக்கிறேன்.. |
என் பத்து ஆண்டு பயன அனுபவத்தை வாழ்த்தி பாராட்டிய அனைவருக்கும் நன்றி, விரிவாக பதிவிட்ட ராசு, வெங்கட், விஜகன் மற்றும் என் படைப்புகளை கோட் செஞ்சு காட்டி நினைவுபடுத்திய டிடிராஜேஷ் எப்படி நன்றி சொல்லறதுனே தெரியல.
தலைவர் முக்குறியோன் அவ*ர்களே வந்து வாழ்த்து சொல்லி என்னை ஆனந்த கடலில் மூழ்க வைத்து விட்டது நன்றி தலைவரே Quote:
Quote:
Quote:
மீண்டும் அனைவருக்கும் நன்றி |
நாமெல்லாம் உலாவி மகிழும் இந்த காமலோகத்தில் பத்தாண்டுகளுக்கு முன் சேர்ந்து ஓல்வாத்தியார் என்ற பெயரில் நம்மையெல்லாம் பதிவுகள் பல மூலம் மகிழ்வித்த அந்த இனிய நண்பரின் அனுபவம் கூறும் பதிவை இன்று தான் கண்டேன். தாமதமாக கண்டதற்கு வருந்துகிறேன். இருப்பினும் அதில் அவரை வாழ்த்தி அவருக்கு முகமன் கூறும் இந்த பதிவை என் பாக்கியமாக கருதுகின்றேன். இவர் நடத்திய கவிதை சவால் ஒன்றில் நான் பங்கு பெற்று வெற்றி வெற்ற அந்த நிகழ்வை இந்நாளில் எண்ணி நான் கவிதை சவாலில் வெற்றி பெறும் போட்டி நடத்திய இவருக்கு கவிதையால் இந்த பாமாலை சூடி மகிழ்கின்றேன். வாழ்த்துக்கள் வாத்தியார் அவர்களே.
01 மெத்தென்ற மென்முலை காரிகையார் காளையருடன் ஆர்வமாய் தித்திக்கும் காம சுகம் காணும் கதைசொல்லும் காமலோகத்தில் அதிக தமிழ்பதித்த வித்தகர் ஓல்வாத்தியார் விருது பல பெற்று முத்திரை பதித்தவர் தனின் பத்தாண்டு வரலாற்றிற்கு வாழ்த்துகிறேன் இப்பாமாலை சூடி 02 வருடங்கள் பத்திலும் வெற்றி தோல்விகளிலும் மனதில் நெருடல்கள் இல்லாது அனைவரையும் போற்றி பின்னூட்டம் தருமெங்கள் ஓல்வாத்தி எங்களுடன் தொடர்வது எங்களுக்கு பெருமைகள் பலவும் தந்திடும் அவர்வாழ்க பல்லாண்டு 03 தலைமை நிர்வாகி சொன்னது போல் ஓடும் அவதார் போல் விலைமதிப்பற்ற உழைப்பினை நல்கி கவிதையிலும் உல்டா புலமையை நிரூபித்து கவிஞர் பட்டமும் வென்று இன்றுவரை தலைமை பதிவாளராய் திகழும் ஓல்வாத்தி வாழ்கவே 04 மங்கலமாய் மாந்தர் வாழ்வில் திகழும் திருமணத்தில் முக்கிய அங்கமாம் காமத்தை கதையாயும் கவிதையையும் தருமிங்கே தங்க வாசல் உச்ச அனுமதியாகும் அங்கத்தினர் அனைவரும் அங்கே சென்று பெருமை பெற்றிட நல்லவழி காட்டிய ஓல்வாத்தி வாழ்கவே 05 வகை வகையான பதிவுகள் மூலம் அங்கத்தினர்களை மகிழ்வித்து பகை மறந்து நட்பினை வலியுறுத்தும் வாசகர் சவால் வழியே நகையுணர்வை தோற்றுவித்து காமலோகத்தில் தமிழ்ப்பதிவின் தொகையினில் முதன்மையாய் முன்னிற்கும் ஓல்வாத்தி வாழ்கவே 06 அங்கத்தினருக்கு நிர்வாகம் வைக்கும் சவால்களிலும் சளைக்காது பங்களித்து சிறப்பான தொடர்ச்சி தந்து கதையின் அங்கத்தினரிடையே பொங்கிவரும் காமத்தை படிப்பினையோடும் சொல்லி சவால் ராஜாவுமான சிங்கம் ஓல்வாத்தி பங்களிப்புகள் இன்னும் தொடர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 07 காமெடியன் எனச்சொல்லி உள்ளே வந்து இன்பம் பொங்க காம அடியில் சிறப்பது எப்படி எனச்சொல்லும் திரியும் தந்து நாமனைவரின் மனதில் சிறப்பான இடம் பிடித்து மகிழ்விக்கும் கோமகன் ஓல்வாத்தி இன்னும் பல்லாண்டு வாழ்க வாழ்கவே 08 கட்சுவை மனதில் தரும் காமக்கதையினூடே சட்டங்களையும் உட்பொருளாக வைத்து சிந்தனைக்கும் விருந்திடும் கதை தந்து நட்சத்திர எழுத்தாளர் விருதும் பெற்று உயர்ந்த பண்பாளர் பல்சுவை வித்தகர் ஓல்வாத்தியார் வாழ்க வாழ்கவே (கட்சுவை ...கள்ளின்சுவை) 09 நம்மிடையே நட்புடன் பழகி அனைவருடனும் அன்புகொண்டு இம்மியளவும் கோபம் கொள்ளாது ஆப்பு வைத்தாலும் அனைத்தையும் சும்மா அனாயாசமாய் நகையுடன் ஏற்றுக்கொள்ளும் பெருந்தகை எம்முடை மதிப்பில் உயர்ந்த ஓல்வாத்தியாருக்கு வாழ்த்துக்கள் 10 ஆண்டுகள் பத்தில் உழைப்பை தந்து தமிழ் பதிவில் இன்றளவில் அனைவரையும் தாண்டிய ஓல்வாத்தி சவால் போட்டி ஒன்றில் பங்குகொண்டு நானும் வேண்டிய கவிதை தந்து வென்ற நாளை நினைத்து மகிழ்கின்றேன் அந்நிலைக்கு தூண்டிய ஓல்வாத்தியை கவிதையால் வாழ்த்தி மகிழ்கின்றேன் வாழ்க வாழ்க 11 அம்புகள் ஆயிரம் தைத்தாலும் எதையும் கண்டுகொள்ளாது வம்பினில் மாட்டாது அனைத்தையும் வென்று காமத்தேன் பருகும் தும்பியின வண்டைப்போல் இனிமை கொண்டு இனிமை தந்து நாம் கும்பிடும் நிலைக்கு உயர்ந்து நிற்கும் ஓல்வாத்தி வாழ்க வாழ்கவே Quote:
அவர் தொடர்ந்து பதிவுகள் செய்து முப்பதாயிரத்தையும் தாண்ட என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். |
சபாஷ் வாத்தியாரே...!!
ஹூம்.. வாத்தியாரைப் பற்றி எல்லோரும், கிட்டத்தட்ட எல்லாமும் சொல்லி விட்டார்கள். இனி நான் என்ன சொல்ல?? அப்டினு சொல்லி ஜகா வாங்கிப் போக முடியாது. வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது..!
ஏன்னா, வாத்தியாரோட சிஷ்யர்கள் என்று சொல்லிக் கொண்ட, பல லோக நண்பர்களில் நானும் ஒருவன். அட, சிஷ்யன் என்று சொல்லிக் கொண்டாலும், அவரை அதிகமாக கலாய்த்தவர்களில் நானும் ஒருவன் தான். முகம் அறியாத நண்பர்களுக்கு மத்தியில், அவர்களில் ஒருவரைப் பாராட்ட, தகுதியோ - அபிமானமோ - உரிமையோ -- ஏன் நட்பு கூடத் தேவையில்லை. ஆனால், அவர்களில் ஒருவரைக் கலாய்க்க, அவ்வனைத்து குணங்களோடு மேலும் பல வேண்டும். என்ன தான், வாத்தியாரை உல்டாப் பாடல், சித்திரச் சிரிப்பு, காமக் கதை, வாசகர் சவால், என்று சகட்டு மேனிக்கு பல நண்பர்கள் கலாய்த்து இருந்தாலும், அவரை மேற் கூறியவைகளோடு நிர்வாக சவாலிலும் வைச்சி சிறப்பா செஞ்சது நான் தான் என்று பெருமை கூறிக் கொள்கிறேன். என்ன தான் நான் அவரோட சிஷ்யன் என்று சொன்னாலும், தளத்திற்கு சேர்ந்த நாளை வைத்து பார்த்தால் நான் தான் அவருக்கு சீனியர். அவர் தளம் வந்து கலக்கிக் கொண்டு இருக்கும் போது, (உதாரணமாக) ஓல் வாத்தியாரின் புண்டை வகுப்பைப் படித்ததும், சீனியர் மெம்பரான நான், "பார்ற, வந்து கொஞ்ச நாள்ல, இந்த ஆளு எப்டி கலக்குறாரு, நாமளும் தான் இருக்கோமே" என்று அவரது வளர்ச்சியைக் கண்டு ஏக்கம் கொண்டது உண்டு, ஏன்னா சேர்ந்து பத்து வருஷமா நான் தங்க வாசலை அடைஞ்சது கிடையாது. நான் தங்க வாசலை அடைந்தது, அவரது "தங்க வாசலை நோக்கி" என்ற திரியைப் படித்த பின் தான். வாத்தியார் ஒரு என்ஸைக்ளோபேடியா என்று கிட்டத்தட்ட அனைத்து நண்பர்களும் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு ஒர் உதாரணத்தை இங்கே கூற கடமைப் பட்டுள்ளேன். அவர் மீடியாவை கிழித்த இரண்டு சிறப்பு நிர்வாக சவால்கள் (திகில் இரவு மற்றும் குற்ற விகிதம்) அதி அற்புதமானது. மீடியாக்களின் பொறுப்பற்ற தன்மையை, அவர்களின் பரபரப்பு செய்தி தாகத்தை, அதற்கு அவர்கள் மீறும் தர்மத்தையும் வெட்ட வெளிச்சமாக ஆக்கி இருப்பார். ஒருவன், எல்லாம் தெரிந்து கொண்டு, ஏதும் தெரியாதது போல் காட்டிக் கொள்ளும் போது, அவனுக்குத் தெரியாத அனைத்தும் தெரிந்து கொள்ள வாய்ப்பு தானாய் அமைகிறது, என்று நான் எங்கோ எப்போதோ படித்தது, நம்ம லோக டெண்டுல்கர், ஓல் வாத்தியாருக்கு நிச்சயம் பொருந்தும். தன்னை சிறுமைப் படுத்தி, மற்றவர்களை குதூகலிக்க வைப்பது என்னே உயர்ந்த உள்ளம்??? ஹி இஸ் எ லிஜெண்ட் ஃபார் ஸ்யூர்... நீங்கள் ஒரு நிறை குடம் வாத்தியாரே.. உங்களைக் கலாய்த்து, அலம்பல் பண்ணி, அதன் மூலம் பெருமை அடைந்த, நான் தான் குறைகுடம். Quote:
சரி, வாத்தியார்கிட்ட பிடிக்காததுனு ஏதும் உண்டா? ஆம், உள்ளது. அது தான் வேண்டும் என்றே எங்களை சிரிக்க வைக்க, அவர் செய்யும் எழுத்துப் பிழைகள். உதாரணமாக, இதே திரியில் அவர், சில இடங்களில் மண்ணிப்பு என்று தவறாக கொடுத்து விட்டு, சில இடங்களில் மன்னிப்பு என்று சரியாகக் கொடுத்து இருக்கிறார், பாருங்கள் (இனிமே எடிட் பண்ண முடியாதுங்கோ). எழுத்துப் பிழை விடுபவர்கள், ஒரே போல தானே விடுவார்கள். இது எப்படி? வாத்தியாரே, மாட்டிக் கிட்டீங்களா?? இதுவும், அவரின் எல்லாம் அறிந்தும், ஏதும் அறியாதது போல் காட்டிக் கொள்ளும் உயர்ந்த உள்ளத்தையே காட்டுகிறது. ஓல்வாத்தியாரின் அத்தனை படைப்புகளும் சொந்த தட்டச்சு செய்த, காப்பி பேஸ்ட் செய்யாத, சுத்தமான பதிப்புகள் ஆகும். அது இல்லாது அவரது சாதனையை இனி யாரும் முறியடிக்கவே முடியாது என்று நம்புகிறேன். இருப்பினும் சீட்டாட்டத்தை விட்டு விட்டு, லோகம் அடிக்கடி வந்து, 25000 பதிப்புகள் சாதனையை நிகழ்த்த வேண்டுகிறேன். அத்தோடு நீங்கள் இது வரை சிறந்த விமர்சகர்(ஸ்), கவிஞர், என்று பல மெடல்கள் வாங்கி இருந்தாலும், சிறந்த சித்திரக் கதை மேக்கர் என்ற அவார்ட் வாங்க, தற்போது நடந்து கொண்டு இருக்கும் அவ்வருட சவாலில் கலந்து கொண்டு வெற்றி பெறவும் வேண்டுகிறேன். வாத்தியாரைப் புகழ்ந்து, இன்னும் கூடச் சொல்லலாம், ஆனால் நேரம் குறைவு என்ற காரணத்தால், இத்தோடு என் மனதில் தோன்றிய சிலவற்றை மட்டும் சொல்லி விட்டு, அவரது பத்தாண்டு சாதனையை வாழ்த்தி மகிழ்கிறேன். நன்றி வாத்தியாரே.. தொடர்ந்து கலக்குங்கள், அப்டினாத் தான், நான் தொடர்ந்து உங்களைக் கலாய்க்க முடியும்.. |
நண்பர் ஓவா ...தளத்தின் மிகச்சிறந்த உறுப்பினர்......! எண்ணிக்கை மட்டும் அல்ல .. தரத்தில் அவரது பதிப்புக்களை மிஞ்ச யாரும் இல்லை...
|
ஓல்வாத்தியாரின் 10 ஆண்டிற்கும் மேற்பட்ட காமலோக பயணத்தை நான் வரவேற்கிறேன்.அவர் இந்த பத்து ஆண்டுகளில் ஏகபட்ட சாதனைகள் செய்துள்ளார் என்பது மற்றவர்களின் கருத்துகளிலுருந்து வெளிபடுகிறது. அவர் மென்மேலும் பல சாதணைகள் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
|
தங்கள் அனுபவத்தை, எழுத்துப்பணியை பார்த்தேன். பிரமிப்பாக உள்ளது. பிற வாசல்கள் அனுமதி கிடைத்த பின்னர் அவற்றை கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்ற அவா இப்போதே தோன்றுகிறது
|
பத்து ஆண்டுகள் தொடர்ச்சியான பங்களிப்பு என்பதே பெரும் சாதனைதான், அதை சாதித்த ஓழ்வாத்திக்கு எனது பணிவான வாழ்த்துகள்.
|
இவரின் சாதனைகளை பற்றி கூறுவதென்றால் அவ்வளவு சீக்கிரத்தில் பாராட்டி விட முடியாது.. அனைத்து விதமான தளங்களிலும் தனது முத்திரையை பதித்திருக்கும் வாத்தியாருக்கு அன்பு வாழ்த்துகள்..
|
அருமையான படைப்பகுகள் அற்புதமான சாதனைகள். நீங்கள் மீண்டும் ஆக்ட்டிவாக பாதிப்புகள் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இங்கனம் உங்களின் வருகையை ஆவலுடன் எதிர் பார்த்துக்காத்திருக்கும் கடைக்கோடி குடிமகன். |
நானும் பல வருடங்கள் இங்கே இருக்கிறேன். ஆனாலும் வாத்தியார் போல எந்த நாளும் வர முடியாது. ஒரு சிலரே அவர் எழுதிய அளவு செய்து இருப்பார்கள். அவர் எப்படி இருக்கிறார்? யாருக்காவது தெரியுமா?
நினைத்த உடனே கவிதை மழையா கொட்டும் நல்லவர் அவர்களும் பல மாதங்கள் காணவில்லை. இந்த திரையிலும் 11 வெண்பாக்களை எழுதி இருக்கிறார். அதிசயமான திறமை உள்ளவர். அவர் எப்படி இருக்கிறார் ? :025: |
அடேங்கப்பா பத்தாண்டுகள் கடந்தும் தாங்கள் அசராமல் கதை எழுதி பயணிக்கிறீர்கள் ஐயா இது சாதாரண விஷயமல்ல உங்கள் அடியேனின் வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடர
|
ஓல்டு ஈஸ் கோல்டு பத்தாண்டுகளில் பல பரிமாணங்களில் கதைகளை அளித்த வாரத்திற்கு பாராட்டுகள்.
|
All times are GMT +5.5. The time now is 10:28 PM. |
Powered by Kamalogam members