Quote:
Originally Posted by asho
விதிமுறைகளை ஒத்துக்கொள்வதாக சொல்லி இங்கே சேர்ந்த பின் கதைகளை நகலெடுத்து பின் பிற தளத்தில் பதிவது எவ்வளவு பெரிய நன்றி கெட்ட தனம். அதனை இப்போதைய இளைஞர்கள் சர்வ சாதாரணமாக செய்கிறார்கள். வெட்கம் கெட்டவர்கள் இதனை பெருமையாக அந்த சொத்தை தளத்திலே சொல்லி மகிழ்கிறார்கள்.
|
மிகவும் வருந்தததக்க, இழிவான செயல். எல்லா விஷயங்களிலும் இன்றைய தலைமுறையினரின் போக்கு கவலைக்குரியதாகவே உள்ளது. என்ன செய்வது?