Quote:
Originally Posted by ventri
மிக துக்கமான செய்தி. பாக்கில் உள்ள தலிபான்களை வெளியேற்றிவிட்டாலே போதும். அந்த நாடு உருப்படும். மேலும், இந்தியாவிற்கு எதிரான கொள்கைகளை விட்டு விட்டு, அந்நாட்டு முன்னெற்றத்தில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.
|
மிகச் சரியான கருத்து. மதவெறி அந்த நாட்டை மிகவும் பாதித்துவிட்டது.