இந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை கடந்த வருடம் அவர் புற்று நோய் என்று சொன்னார் அதன் பின் அவர் அதில் இருந்து மீண்டு விட்டார் என நினைத்தேன்
காரணம் அவர் பல படைப்புகளை படைத்து ஆக்டிவாக இருந்தார் எனவே மீண்டு விட்டார் என நினைத்தேன் !
ஒரு முறை கூட அவரிடம் பேசியது இல்லை அவர் கதைகளை படித்து இருக்கிறேன் இப்படியும் எழுத முடியுமா என எண்ண தோன்றும் உன்னத படைப்பாளி
மனம் கனக்கிறது ..
அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
|