மீண்டும் நி.சவாலில் வெற்றி பெற்றுள்ள நண்பர் மாதவனுக்கு எனது பாராட்டுகள். நூல் இழை வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த நண்பர் வேதாவிற்கும் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட குமார் & சுப்புவிற்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!
|