View Single Post
  #24  
Old 14-02-06, 06:30 PM
sittu sittu is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 107
My Threads  
கதைகளுக்கு வழக்கமாக வரும் ஒரு வரி பதிப்புகளை கதை பதிந்து 30-முதல் 45 நாட்களுக்கு பின் அழித்துவிடலாம்.அப்படி செய்வதால் கதாசிரியருக்கும் மனக்கஷ்டம் இருக்க வாய்ப்பில்லை. இல்லையேல் முதலில் ஒரு இடத்தில் பதிந்து எல்லோரும் படித்து முடித்தபின் அதாவது குறிப்பிட்ட காலத்திற்குபின் வேறு இடத்தில் கதைகளை மட்டும் சேமிக்கலாம். இதை சம்பந்தப்பட்ட கதை ஆசிரியரையே விட்டு செய்யவைத்தால் எளிது. அவர் ஒன்றிணைத்து கொடுப்பதை மேற்பார்வையாளர் பதிக்கலாம். பல பாகங்களும் ஒன்றிணைந்து ஒரே பதிவாக (அ) ஒன்றின் கீழ் ஒன்றாக கிடைக்க வாய்ப்பிருக்கும். படிக்கவும் சிரமமிராது.