நண்பர்களே..! நண்பிகளே..!!
டிசம்பர் '09 மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான
Dinesh அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் கதையான
பொலிகாளை என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.
அதன் அறிவிப்பு
போட்டிக் களம் பகுதியில் உள்ளது.
இதற்கு நமது உறுப்பினர்களில் 8 பேர் மட்டுமே இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொள்ள முன்வந்தனர். அதில் 7 பேர் மட்டும் தொடர்ந்து கதைத் தொடர்ச்சியை முடித்து வைத்துள்ளனர். மனிமனி அவர்கள், கடைசி நேரத்தில் ஆர்வத்தோடு கலந்து கொண்டாலும், நேரமின்மையால் தொடரமுடியாமல் விலகிக்கொள்வதாக அறிவித்தார். எனவே மற்ற 7 பேருடைய தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை
இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் மொத்தம் 31 பேர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..!
இந்த மாதப் போட்டியின் இறுதியில்
UN MACHAN அவர்கள் 12 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக
சவால் ராஜா-யாக இரண்டாம் முறையாகத் தேர்வு பெறுகிறார். முன்னரே செப்டம்பர் 2009ல் இதே போன்ற ஒரு சவாலில் முதல் பரிசு பெற்ற இவர் தற்போதும் வென்றிருக்கிறார். இவர் முன்னரே தங்கவாசல் உறுப்பினர் ஆதலால் இந்த போட்டியில் வென்றதன் மூலம் தனியாக தங்கவாசல் உறுப்பினர் பெற வேண்டியதில்லை.
வாழ்த்துக்கள் UN MACHAN.
வாக்குகள் கிடைத்த விவரம்.
முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-
1) UN MACHAN 12 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
2) sweet maran - 11 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
3) MALAR1974 - 3 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினர்
UN MACHAN-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் இந்த மாத
சவால் ராஜாவிற்க்கான மெடலையும்,
3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார்.
இரண்டாம் இடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெற்ற sweet maran அவர்களுக்கு சிறப்பு பரிசாக 2,000 இபணம் பரிசளிக்கப்படுகிறது. இரண்டாமிடம் பெற்ற sweet maran அடுத்தடுத்த போட்டிகளிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம்.
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது.
வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.
இந்த வாக்கெடுப்பிலும் சென்ற மாதத்தை விட மிகவும் குறைவான நண்பர்கள் பங்கேற்றார்கள். வாக்களித்தவர் எண்ணிக்கையும் சென்ற மாதத்தைவிட குறைவு தான். இனி வரும் காலங்களில் அதிகப்பேர் பங்கெடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
நன்றி...
-0-