சவால் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் ஜிசேகர் அவர்களுக்கு பாராட்டு.
நான் ஏனோதானோ என கிறுக்கிய கதையை பாராட்டி வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி. இந்த உற்சாகம் நான் மேலும் எழுத தூண்டுகோலாக இருக்கும்.
போட்டியில் வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல் தொடர்ச்சிகளை பதிந்த நண்பர்களுக்கு பாராட்டுடன் என் இனிய நல்வாழ்த்துக்கள்!
|