அனைத்து கதைகளுமே சிறந்த வாக்கினை பெற்றுள்ளது. மீண்டும் முதல் பரிசை வென்ற நண்பர் ASTK அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்கள் தமிழ்ப்பையன், mmkarnan, nandabalan ஆகியோருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்... கதைகள் எழுதி எங்களை மகிழ்வித்த அனைவருக்கும் நன்றிகள்.
|