பின்னூட்டத்தின் போதே நினைத்தது போல மூன்று பேருக்கும் பரிசுகள் கிடைத்திருக்கின்றன...இரண்டு இன்செஸ்ட், ஒரு கக்கோல்ட் கதைகள்...இரண்டு "ஜானருமே" அதி தீவிர உணர்ச்சிகளை தூண்டக்கூடிய விஷயங்கள்...அதனால் தான் இதனை சமூகத்தில் தடை செய்து வைத்திருக்கிறார்கள்...ஆனாலும் ஆதாம் ஏவாள் ",தடைசெய்யப்பட்ட கனியைத்தான் விரும்பி உண்டார்கள்...நாமும் அப்படியே...
பரிசுகள் ஒரு புறம் இருக்க...பீரிட்டு எழும் உணர்ச்சிகளுக்கு வடிகாலகத்தான் அதனை எழுத்தில் கொண்டு வருகிறோம்...அதுவே ஒரு சிறந்த் பரிசு தான்...அதற்கு பின்னூட்டம் பெறுகிறோம்...அது இன்னும் பெரிய பரிசு...
வென்றவர்களுக்கும் இனி வெல்லப்போகின்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்
__________________
அன்புடன் சுப்பு 2000
|