என்னுடைய முதல் கதைக்கு இ.பணம் கிடைத்ததும் என்னவென்று புரியாமல் விழித்தேன். இந்த திரி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..மிக்க மகிழ்ச்சி..
"மின்பணம் வந்ததும் அப்பணத்தின் பயன்
என்னவென்றறியாமல் விழித்திருந்தேன்..அதுபற்றி
கன்னலினும் இனித்திடும் காமலோகத்தில்
இன்னதென அறிவித்த ஜே ஜெக்கு நன்றி நன்றி.."
|