நிர்வாகி அவர்களே, நான் இப்பொழுது தலைவாசல் அனுமதி மட்டும் பெற்றுள்ளேன். ( அடுத்த வாசலுக்கான அனுமதி வேண்டி விண்ணப்பம் செய்துள்ளேன்.) இந்த திரியில் என்னுடைய கேள்வி என்னவென்றால், எங்களை போன்ற புதியவர்களின் கதைகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் எங்களின் கதைகள் மாத போட்டிக்கான கதைகளாக தெரிவு செய்ய வாய்பு அளிக்கப்படுகிறாத அல்லது மற்ற வாசல் அனுமதி பெற்றவர்களின் கதைகள் மட்டுமா?.
நன்றி.
|