புதியவர்கள் சேர்ந்து 4 மாதம் முடிவடைகிறது. இந்த முறை பல முத்தான புதிய படைப்பாளிகளைக் கண்டெடுத்துள்ளோம்.
படைப்பாளிகளை கண்டெடுத்தால் மட்டும் போதாது, கதைகளைப் படித்து தரமான கருத்துக்களைக் கூறும் படிப்பாளிகளும் நமக்குத் தேவை.
இந்த முறை புதியவர்களுக்கு 3 மாதத்திற்கு பதிலாக 4 மாதம் வரை தமிழில் தட்டச்சு செய்ய கால அவகாசம் கொடுத்துள்ளோம், இருந்தும் பலர் அதை "சீரியஸாக" எடுத்துக் கொள்ளவில்லை, அவர்கள் இன்னும் ஒரு பதிப்பு கூட தமிழில் செய்யவில்லை, அதனால் அவர்களது கணக்குகள் அனைத்தும் முடக்கப் பட்டுள்ளன.
அவர்கள் என்றாவது மீண்டும் தமிழில் தட்டச்சு செய்து காமலோக படைப்பாளிகளை உற்சாகப் படுத்த விரும்பினால், காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
|