நண்பர்களே, நண்பிகளே..!
நமது தளத்தில் ஆக்கப்பூர்வமான படைப்புகள் படைக்கும் படைப்பாளிகளை ஊக்கப்படுத்த நிர்வாகம் பல போட்டிகள் நடத்தி வருகிறது. சிறந்த படைப்பாளிகளை லோகத்தின் மின்னும் நட்சத்திரமாய் கெளரவப்படுத்தி, அவர்களை மென்மேலும் ஜொலிக்க செய்து வருகிறோம்.
அந்த வகையில் கதைகள் படைக்கும் படைப்பாளிகள் மட்டுமல்லாமல் தமிழ் மொழியை கவிதை வடிவில் காமத்தில் நடனம் ஆட செய்யும் காமக் கவிஞர்களையும், சினிமா பாடல்கள் மூலம் காமத்தை படிப்பவர் மனதில் சஞ்சலப்படுத்தும் உல்டா பாடல் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக நடக்கும் போட்டியே
'சிறந்த காமக்கவிஞர்' என்ற இந்த வருடாந்திர போட்டி. காமக் கவிதைகள் மற்றும் காமப் பாடல்கள் படைப்பவர்களை ஊக்குவிக்க 2007 முதல்
'சிறந்த காமக்கவிஞர்' என்ற இவ்வருடாந்திர போட்டி சிறப்பான முறையில் நடைபெற்று, பல கவிஞர்களையும் இது வரை கெளரவப் படுத்தியுள்ளோம்.
இந்த வருட
2015- 2016 -க்கான 'சிறந்த காமக்கவிஞர்' போட்டிக்காக சிறந்த கவிஞரை தேர்வு செய்ய போட்டி ஆரம்பமாகி விட்டது.
ஜூன் 01, 2015 முதல் மே 31, 2016 வரை படைக்கப்பட்ட காமக் கவிதைகள் மற்றும் காமப் பாடல்களை படித்து, அதைப் படைத்த காமக் கவிஞர்களுள் சிறந்த 3 படைப்பாளிகளை கீழே சுட்டி கொடுக்கப் பட்டுள்ள திரியில் சென்று பரிந்துரை செய்யவும்.
(இந்த திரியில் யாரும் பரிந்துரைக்க வேண்டாம்).
சிறந்த காமலோக காமக்கவிஞர் 2015 - 2016: பரிந்துரை
பரிந்துரை செய்ய கடைசி நாள்: செப்டம்பர் 21, 2016
பிறகு, அதிகமாக பரிந்துரை செய்யப்பட்ட முதல் 5 பேரை வரிசைப்படுத்தி 'சிறந்த காமலோக கவிஞரை' தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள அந்த பரிந்துரை திரியில் யார் யார் உங்களை கவர்ந்த கவிஞர்களோ அவர்களின் பெயர்களை மட்டும் பரிந்துரை செய்யவும், கருத்துக்கள் ஏதும் பதிய வேண்டாம், நீங்கள் பதிய விரும்பும் கருத்துக்களை இந்த திரியில் பதிக்கவும்.
பின்குறிப்பு: இந்த போட்டியில் கலந்து கொள்ள குறைந்த பட்சம்
"தமிழ்வாசல்" அனுமதி பெற்ற உறுப்பினராக இருப்பது அவசியம்.