உண்மையிலேயே தங்க வாசலில் உள்ள நல்ல படைப்பாளிகள் சமீப காலங்களில் கதை எழுதுவதிலையே என்று யோசிப்பேன்.
ஒரு வேலை அவர்கள் பிசியாக இருப்பார்கள் என்று நினைப்பேன்.
ஆனால் அவர்களின் கதைகளை படிக்க ஆவலாய் காத்து இருப்பேன் (இருக்கிறேன்).
தலைவரின் முடிவு வரவேற்க தக்க முடிவுதான். நான் வரவேற்கிறேன்.
|