எனக்கு ஓட்டுக்களை வழங்கி இரண்டாம் பரிசை கொடுத்த அனைவருக்கும் நன்றியை சொல்லி விட்டு முறையே முதல் பரிசையும் மூன்றாம் பரிசையும் வென்ற சக எழுத்தார்களான ரேவதி மற்றும் சுப்பு அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை சொல்லி கொள்கிறேன்.
மேலும் சிறப்பான முறையில் போட்டியை நடத்தி முடித்த லோக அட்மின் நண்பர் அசோ மற்றும் சுட்டிகளை தொகுத்த பல்வேறு லோக அட்மின்களுக்கு தலை வணங்குகிறேன்.
கடைசியாக கதைகளை படித்து தங்கள் பொன்னான ஓட்டுகளை இட்டு மகிழ்ந்த அனைத்து லோக வாசகர்களுக்கு எனது நன்றி.
|