நீண்ட நாட்களுக்கு பின் ஆறுதலாக ஒரு பரிசு. மிக்க மகிழ்ச்சி.
பரிசினை விட தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஆதரவளிக்கும் நட்புக்களுக்கு நன்றி.
திரு ரேவதியின் எழுத்துக்கள் இயல்பாகவே ரசனையாக இருக்கின்றது அவருக்கு கிடைத்த பரிசுக்கு தகுதியுடையவரே....வாழ்த்துக்கள்.
இரண்டாம் பரிசு பெற்ற அன்பரின்(நாட்டி ஹாட்டி) கதையும் நல்ல நடையில் ரசிக்க தக்க விதமாக இருந்தது. நீலீமா என்ற வடநாட்டு பெயரை பெரும்பாலும் நம் தளத்தில் யாரும் பயன் படுத்த வில்லை...பெயரும் கவர்ச்சியாக இருந்தது...டீ.வி ஆக்ட்ரஸ் நீலிமாவை கண் முன் கொண்டு நிறுத்தியது...நண்பருக்கு வாழ்த்துக்கள்.
அன்பர்கள் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
__________________
அன்புடன் சுப்பு 2000
|