இந்த முறை சவால் போட்டியில் இருந்த அனைத்து கதைகளுமே சூடான தனித்துவமிக்க கதைகள். முதலில் முத்தான கதைகளை படைத்த எனது சக எழுத்தாளர்களான பிஸ்தா, நைஸ்கைஇந்தியா, கடம்பன் மற்றும் ருக் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.
அடுத்ததாக எனக்கு வாக்களித்து என்னை சவால் போட்டியில் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றியை சொல்லி கொள்கிறேன். மேலும் போட்டியை சிறப்பான முறையில் மீண்டும் ஒருமுறை நடத்திய லோக அட்மின்களுக்கு எனது நன்றிகள்.
Quote:
Originally Posted by Revathi90
கதையில் நீங்கள் கடைசியாக சேர்த்த 15 வரிகள் உங்களின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கும் என்று நான் யூகிக்கிறேன்
|
இருக்கலாம் ப்ரோ. நான் முதலில் யோசித்த முடிவுதான் அது முதலில் பதிவிட ஏனோ தயக்கம் இருந்தது அதன் பிறகு வந்த முதல் இரண்டு கமென்டை பார்த்துவிட்டு முதலில் யோசித்த முடிவு தான் என்று சேர்த்துவிட்டேன். கதையை முற்றிலுமே மாற்றுக்குகிறோமே ஏற்றுக்கொள்வார்களா என்கிற சிறு ஐயம் இருந்தது இப்போது அதற்கான விடை கிடைத்துவிட்டது.