வெற்றிபெற்ற கடம்பன் நாட்டி மற்றும் பிஸ்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
போட்டியில் கலந்து கொள்ளும் கதைகளில் குறைந்தது இரெண்டு மூணாவது முன்னரே படித்திருப்பீர்கள், அதில் பிடித்ததற்கு வாக்களிக்க ஒரு நிமிடம் கூட ஆகாது, அதில் வாக்களிக்க என்ன பிரச்சனை உங்களுக்கு...
இப்படி ஒட்டு போடாதவங்க எல்லாரையும் பத்தி விட்டுட்டிங்கன்னா எங்க கதைக்கு பின்னுட்டடமிடற ஒன்னு ரெண்டு பேரும் காணாம போயிடறாங்க, இதனால் எழுத்தாளர்களுக்கு கதை எழுதும் ஆர்வம் குறைந்துவிடாதா ?
அதான் தகுதி குறைப்பு செய்கிறீர்களே ஏழு நாள் தடை அவசியமா ? இந்த ஏழு நாளில் அவர்கள் வேறு ஏதாவது இணையம் பக்கம் சென்று அது பிடித்து போயி நிரந்தரமாக இங்கே வருவதை நிறுத்தும் வாய்ப்பும் இருக்கிறதல்லவா
__________________
ரேவதி
|