அருமையான யோசனை. எனக்கும் வெகு காலமாய் ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கைப் பிடித்தாய் ஆகி விடக்கூடாதே என்ற அச்சத்தின் காரணமாய் அமைதியாய் இருந்தேன்.
இந்த பீனா அக்காவை கொஞ்சம் கண்டிங்கப்பா யாருக்காவது தைர்யமிருந்தா. சீரியஸா பேசிட்டு இருக்கும் போதே சின்னப்பிள்ளைத் தனமா சிரிப்பு காட்டிட்டு.