Quote:
Originally Posted by sooriyathamizhan
(என்னையும் சேத்துத்தான்.... அவரவருக்கு அவரவர் பிரச்சினைகள் பாவம்)
|
எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே!
உண்மைதான், ஆனால் தன்னுடைய படைப்பை பதித்து விட்டு காத்திருக்கும் நண்பர்களின் நிலமை? பரிதாபம்தான்!
படைப்பாளிகளின் வலி யாருக்கு புரியும்?