அனைவரும் நலமா எனக்கு ஒரு சந்தேகம் கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு உள்ள மதத்தை முக்கியம் தந்து அதை வைத்தே கதையை நகர்த்துவது வன்மத்தில் சேராதா. நான் படித்த ஒரு கதையில் மாற்று மதத்தில் உள்ளவர்களின் மதத்தை தேவைப்படாத இடத்தில் சேர்ப்பது போல் தோன்றுகிறது. கதைகள் படிப்பவர்களுக்கு மனதில் சங்கடத்தை உண்டாக்கும் நோக்கில் இருக்குமோ என்று அச்சம் ஆகிறது. இது சரியா என்று கூறுங்கள்.
இது வேற சந்தேகம் டபுள் அக்கவுண்ட் என்று யாரோ ஒருவரின் பேர் கீழே இருக்கிறது. இதற்கு விளக்கம் தாருங்கள்.
|