சவாலில் வென்று சவால் ராஜாவாகி வெள்ளிவாசல் செல்லும் படித்தொறைபாண்டி அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. இரண்டாமிடம் பெற்ற ஸ்ரீகல்யாண் அவர்களுக்கும் பாராட்டுக்கள்..
Quote:
Originally Posted by PUTHUMALAR
Quote:
Originally Posted by tdrajesh
முதலில் தொடரை பதிக்கும் படைப்பாளிக்கு 1000 இ.பணமும் அடுத்து பதிப்பவர்களுக்கு 500 இ.பணமும் நான் பரிசாக தருகிறேன்.
|
அண்ணாவை தொடர்ந்து நான் முதலில் சவால் தொடர்ச்சிகளைக் கொடுத்து முடித்து வைப்பவருக்கு 1000 இபணங்களும் இரண்டாவதாக முடித்து வைப்பவர்க்கு 500 இபணங்களும் பரிசளிக்கின்றேன்..
|
நான் அறிவித்தபடி முதலில் முடித்து வைத்ததற்காக படித்தொறைபாண்டி அவர்களுக்கு
1000 இபணங்களும் இரண்டாவதாக முடித்து வைத்ததற்காக ஸ்ரீகல்யான் அவர்களுக்கு
500 இபணங்களும் வழங்குகின்றேன்..