இம்மாத நிர்வாக சவால் போட்டியில் முதல் இடம் வென்ற
என் நண்பரும்,சிறந்த படைப்பாளருமான அந்தப் பொல்லாத
whiteburst
அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அட ....அடே...அடேடே !
முதல் முறையாகப் போட்டியில் கலந்துகொண்டு முதல் முறையாகப் பதக்கம் வென்ற
என் நண்பரும்,சிறந்த படைப்பாளருமான அந்தப் பொல்லாத
whiteburst
அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அட ....அடே...அடேடே !
முதல் முறையாகப் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பிடித்த அந்தப் பொல்லாதப் படைப்பாளரும் என் நண்பருமான
manesh74
அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அட ....அடே...அடேடே !
Quote:
Originally Posted by asho
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்தப் போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
|
நிர்வாகம் எம் போன்ற படைப்பாளர்களுக்கும், வாக்களித்த எம் போன்ற வாசகர்களுக்கும் தெரிவிக்கும் அன்பான பாராட்டுகளும் வாழ்த்துக்களுக்கும் அவர்களின் சார்பில் எங்களின் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், மிகுந்த நன்றியறிதலுடன் !
எனக்கும்
ஓர் அழகிய வண்ண வண்ண கல்யாண மாலை
அணிவித்து இரண்டாம் இடம் வர துணையாக நின்ற அந்தப் பொல்லாத 18 அன்பான நெஞ்சங்களுக்கும் அதற்குத் துணையாக நின்று வழி நடத்திய நிர்வாகத்தினருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் சொல்லிக் கொள்கிறேன் !
Quote:
Originally Posted by tdrajesh
ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்ட நண்பர் ஜெகனுக்கு என் பாராட்டுகள்
|
தங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் !
Quote:
Originally Posted by ஸ்திரிலோலன்
கிட்டத்தட்ட நெருங்கி ஆறுதல் பதக்கம் வென்ற நண்பர் ஐயா அம்மணி விஜெகன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
|
தங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் !
Quote:
Originally Posted by asho
இந்த வாக்கெடுப்பில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 18 பேர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்
|
இந்த இன்றைய நிலைமைக்கு என்ன காரணம் என்று அறியக்கூடுமா !
இது பற்றி நான் சில பல முறைகள் என்னுடைய கருத்துக்களையும் வெளிப்படையாகவும் மூலமாகவும் எழுதி விட்டேன் என்று சொல்லிக் கொள்கிறேன் !
அவற்றுக்குப் பதிலாக என்னைக் கேலி செய்தும் கெக்கலித்துதான் பதில்கள் கிடைக்கப்பெற்றேன் !
சில முறைகள் ஆராய்ந்து பதில் சொல்கிறோம் என்று வாக்கு கொடுத்ததோடு சரி ! அந்த அளவில் நிற்கிறது இந்த முரண்பாடு !
மேலும் மேலும் பேச அச்சம் பெருகி வருகிறது…!
பழுதையென்றும் மிதிக்க இயலவில்லை;
பாம்பு என்று ஒதுங்கிப்போகவும் இயலவில்லை !