மாதவியின் கருத்தை முதலில் படித்தேன். அவர் சொன்னது மிகவும் சரியாகப் பட்டது. அதன் பின் xxxGuy அவர்களின் கருத்தைப் படித்தேன். அப்போதுதான் புரிந்தது - நமக்கு சரியென்று பட்டாலும் நிர்வாகிகள் என்னவெல்லாம் யோசித்து பிறகு ஒரு முடிவெடுக்கவேண்டுமென்பது. நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு உங்களுக்கு உதவி செய்வது எவ்வளவு முக்கியமென்று மெதுவாக எங்கள் எல்லோருக்கும் புரியவருகிறது.
__________________
சுஜாதா
* * * * * * *
நான் அளவோடு கொடுப்பவள் -
எதையும் அளவின்றி ரசிப்பவள்
Last edited by sujataa37; 16-07-05 at 10:22 AM.
|