நீண்ட நாள் லோகத்துக்கு வராமல் இருந்த ஆஸ்தான கவிஞர் வில்லிகரூரார் தீடிரென விஜயம் செய்து பல அசத்தல் கவிதைகளை கொடுத்து காமலோக கவிஞர் பரிசை பெற்று அதையும் மூன்றாவது முறையாக பெற்று பெருமை சேர்த்து விட்டார். பரிசு சரியான நபருக்கே சென்று இருக்கிறது. கவிஞர் வில்லிகரூராருக்கு என்னுடைய பாராட்டுகள்.
என்னையும் கவிஞராக ஏற்று கொன்ட வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
Last edited by oolvathiyar; 08-08-12 at 08:53 PM.
|