ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான நடிகர் சேடபட்டி "சிங்கக் குட்டி" என்று அழைக்கப் படும் எஸ். எஸ். ராஜேந்திரன் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், திரையுலகத்துக்கும் ஒரு பெரிய இழப்பு !
அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான சினிமா பாடல்
"ஏரிக் கரையின் மேலே போறவளே பெண் மயிலே !
நில்லு கொஞ்சம் நானும் வாரேன், சேர்ந்து பேசி போவோம் பெண்ணே !
இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது !
அவரது ஆன்மா சாந்தியடைய நான் வேண்டிக் கொள்கிறேன் !
__________________
ராசு
|