பணத்தையும்,நேரத்தையும் மட்டுமே கொடுக்கமல்.....கட்டாயம் தமிழில் தான் கதைகளை படைக்க வேண்டும் என்பதற்காக அயரது உழைக்கும் உங்களுக்கு வார்த்தையால் மட்டும் நான் நன்றி கூறிகொள்ள விரும்பவில்லை தலைவா.....இப்படி ஒரு அழகான தளத்தை தமிழில் இல்லை..இதுவரையில் நான் பார்த்ததுமில்லை.
நீங்கள் நலமுடன் பல்லாண்டுகள் காலம் வாழ் வாழ்த்துகிறேன்.
|