ஒவ்வொரு நேரத்துலே ஒவ்வொன்னு சிறப்பா தெரியுது. நெறைய தமிழ் பதிவு செய்யணும்ன்னு சொல்றாங்க. கதை படிச்சி கருத்து சொல்ல நெறைய நேரம் ஆகுது. சோ அதிக கருத்து அதாவது தமிழ் பதிவுகள் செய்யணும்ன்னா துணுக்கு நெறைய இருக்கற பகுதிக்கு போகணும். டக்கு டக்கு ன்னு மனசுலே தோணினதை சொல்லி பதிவை கூட்டலாம்.நெறய கருத்து சொன்னப்பறம் மனசார ஒரு கதைக்கு கருத்து சொல்லணும்ன்னா கதை பகுதிக்கு போலாம் ஆனா நெறைய பதிவுகள் செய்ய முடியாது.
இன்னிக்கு எப்படியும் செஞ்சுரி போட்டுடனும் (நூறு தமிழ் பதிவு) ன்னு வந்தேன் போட்டுட்டேன். அதுனாலே வாசகர் சவால்லே ஒரு கதை எழுதற முடிவை ஒத்திப்போட்டுட்டேன். இது தான் எதார்த்தம்.
|