என்னை இரன்டாவது முறையாக சிறந்த விமர்சர்கராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி. இரன்டும் முறை வாங்குயது ஒரே பட்டம் ஆனால் சிறிய இரன்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. 2008 நான் இந்த பட்டம் வாங்கியது ஜிம்மி கடிப்பதற்க்கு முன்பு, இப்ப பட்டம் வாங்கியது ஜிம்மி கடிச்ச பிறகு. எனக்கு அனைவரும் விரும்பும் வகையில் கதை எழுதி பரிசு வாங்கு அளவுக்கு திறமை இல்லை, அதிகமாக பின்னூட்டமாவது போட்டே பிரபலமாகி இன்றும் விருதும் வாங்கி இருக்கிறேன்.
இந்த விருது எனக்கு கிடைத்த பரிசாக கருதுவதை விட படித்த கதைகளுக்கு மறக்காமல் பின்னூட்டம் போட்டு வந்தால் என்றைக்காவது உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று புதியவர்களுக்கு காட்டி இருப்பதாய் கருதுகிறேன்.
முன்று பரிசுகளுக்கும் வாக்கு வித்தியாசம் சராரசியாக 10 இருக்கிறது. இரன்டாவது பரிசு பெற்ற கன்னன் சிறந்த படைப்பாளியாகவும் இருக்கிறார். ஒரே சீரான வேகத்தில் வந்து கொன்டு இருக்கிறார். மூன்றாம் இடம் வந்த ராசராசன் கடைசி சில மாதத்தில் கிடுகிடுவென வந்து இந்த முன்னேற்றம் அடைத்திருக்கிறார்.
2011 ஐ விட 2012 இன்னும் கடுமையான போட்டி இருக்கும் என்று தெரிகிறது. அதனால் 10 வருடமான இந்த வருடத்தில் மற்றவர்களும் பூந்து விளையாடுங்க.
வாக்களித்தும் என்னை பாராட்டிய அனைவருக்கும் நன்றி. கவிதை எழுதி பாராட்டிய வில்லிகரூராருக்கும் நீண்ட விளக்கம் எழுதி பாராட்டிய சிலருக்கும் நன்றி.
Quote:
Originally Posted by xxxGuy
2011-ஆண்டின் சிறந்த விமர்சகராக வெற்றியடைந்த ஓள்வாத்தியாருக்கு பாராட்டுக்கள்.
|
தலைவரே வந்து என்னை பாராட்டி இருப்பது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன். நன்றி தலைவரே.