View Single Post
  #2  
Old 31-07-22, 03:26 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,307
iCash Credits: 140,993
My Threads  
Quote:
Originally Posted by Suryatamil View Post
பதிவுகளுக்கு quick reply வழியாக பதிவிடும்போது அது இரண்டு முறை பதிவு செய்வதாக கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
Quote:
Originally Posted by Suryatamil View Post
லோகமுறைப்படி ஒரு பதிவுக்கு இன்னொரு பதிவுக்கும் இடையே 120 நொடி இடைவெளி இருப்பதால் கீழ் கண்ட எச்சரிக்கை ஒவ்வொரு முறையும் வருகிறது.
Quote:
Originally Posted by Suryatamil View Post
எனக்கு ஜூனியர் மெம்பர் அனுமதி கிடைத்ததிலிருந்து இவ்வாறு வருகிறது.
Quote:
Originally Posted by Suryatamil View Post
.இது பெரிய பிரச்சனை இல்லைதான். இருந்தாலும் தவறுதலாக மீண்டும் 120 நொடிகளில் (பதிவிட்டது கவனிக்காமல்) இன்னொரு பதிவை இடவேண்டிய சூழல் ஏற்படுமல்லவா
இது போன்ற பிரச்சனை சிலமுறை எனக்கும் வந்துள்ளது. சில பதிவுகள் இரட்டை பதிவுகளாக பதிந்துள்ளது. பின்னர் நிர்வாகத்தினர் உதவியுடன் இரட்டை பதிவில் ஒன்றை நீக்கி உள்ளேன்.
நான் கூட தளத்தின் பிரச்சனை என்றுதான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். இது தளம் சார்ந்த பிரச்சனை இல்லை என்பதை பின்னர் புரிந்து கொண்டேன். இதுபோன்ற பிரச்சனைகள் பொதுவாக நம் இன்டர்நெட் காரணமாக நிகழ்கிறது.
வேகம் குறைவான இன்டர்நெட் மற்றும் இன்டர்நெட் துண்டிக்கப்பட்டு உடனே ரீகனக்ட் ஆகுதல் போன்றவற்றால் தான் நிகழ்கிறது.

சிஸ்டமில் பிரவுசர் குக்கீஸ் மற்றும் டெம்ப் பைல்களை கிளியர் செய்து விடுங்கள். பின்னர் சிஸ்டம்-ஐ ரீ-ஸ்டார்ட் செய்து பின்னர் பயன்படுத்துங்கள். இதில் சரியாகவில்லை என்றால் ஒருமுறை மொபைலில் மொபைல் டேட்டா பயன்படுத்தி நம் தளத்தில் சென்று எதாவது பதிவுகளுக்கு குயிக் ரிப்ளை கொடுத்து பாருங்கள். அதில் சரியாக வருகிறது என்றால், தங்களின் கணினியில் இன்டர்நெட் சார்ந்த பிரச்சனை தான். மோடம் கான்பிகர் செய்ததில் கூட தவறு இருக்கலாம். அவ்வாறு பிரச்சனை இருந்தால் சில தளங்களில் இவ்வாறு பிரச்சனைகள் வரலாம். இன்டர்நெட் ப்ரோவைடர்-ஐ அழைத்து ரீ கான்பிகர் செய்யுங்கள். இது இண்டர்நெட் சார்ந்த பிரச்சனை தான் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்.

Quote:
Originally Posted by Suryatamil View Post
என்னைப் போன்றே வேறெவருக்கேனும் இப்படி ஆகியிருக்கலாம் என்றொரு எண்ணத்தில் பதிகிறேன்
புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள்.
இங்கே சென்றுகூட தங்களின் கேள்விகளை பதித்திருக்கலாம்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote