காலையில் னடை சென்றவர்கள், கடல் கண்டு களிக்க வந்த வாண்டுகள்
மீன் தேடி சென்றவர்கள்... மீன் தேடி வந்தவர்கள்.....
ஒராயிரம் கனவு கண்டவர்கள்....கனவு மட்டும் பாக்கியானவர்கள்.
இந்த சுனாமி தான் எத்தனை கல் னெஞம் படைத்தது.
உலர்ந்தவர்களுக்காக ஒரு சொட்டு கன்னீர்.
|