வணக்கம் நண்பர்களே. மனம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடுகிறது. காமலோகத்தில் எனக்கு தரப்பட்டுள்ள கவுரவத்திற்கு தலை வணகுகிறேன்.என்னை பரிந்துரை செய்துள்ள நண்பர்களுக்கும் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்துள்ள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன். காலையில் தொலைபேசியில் என்னை அழைத்து நண்பர் ராஜேஷ் வாழ்த்தியதும் தான் இந்த செய்தியை அறிந்தேன்.அவருக்கும் நன்றி.
எனக்கு உடனடியாக விருதினையும் பரிசுத்தொகையையும் அனுப்பிவைத்த தலைமை நிர்வாகத்திற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கு அடுத்ததாக இரண்டாமிடம் பெற்றுள்ள தோழி PUTHUMALAR அவர்களுக்கும் அவரை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ள தோழி vaishnavi நண்பர்கள் gangrish மற்றும் kamakodangi 68 ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை இந்த திரியில் என்னை வாழ்த்திய நண்பர்களுக்கும் இனி வாழ்த்தவிருக்கும் நண்பர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் மிக்க நன்றி நண்பர்களே
|