View Single Post
  #6  
Old 15-02-07, 07:46 PM
sherin_lv sherin_lv is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Nov 2003
Posts: 707
My Threads  
தலைவர் அவர்களுக்கு வணக்கம்.
கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து கௌரவப் படுத்தி, பதவி உயர்வும், பரிசுப் பொருளும் வழங்கி இருக்கிறீர்கள். மிக்க நன்றி. ஆனால் இதனை ஒரு கவிஞ்ன் பெற ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். இந்த நீண்ட காலத்தி மாதங்களாக மாற்ற வேண்டும். அதாவது 3 மாதத்திற்கு ஒருமுறை அல்லது 4 மாததிற்கு ஒருமுறை என வைக்க வேண்டும்.
பரிசுத் தொகையும், பதவி உயர்வையும் குறைத்துக் கொள்ளலாம்.
உதாரணமாக வருடத்திற்கு 1000 பவுனைக் கொடுப்பதற்கு பதிலாக 250, 330 இப்படி குறைக்கலாம். தமிழ் வாசலில் உள்ளவர்கள் வெண்கல வாசலுக்கு பதவி உயர்வு, வெண்கலவாசல் உள்ளவர்களுக்கு வெள்ளி வாசலுக்கு பதவி உயர்வு செய்யலாம்.
வருட இறுதியில் ஒரு மெகாக் கவிதைப் போட்டி வைத்து அதில் சிறந்தக் கவிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை அந்த வருடத்தின் காமலோக ஆஸ்தானக் கவிஞராக நியமிக்கலாம். பதவிக்குத் தகுந்தார் போல பரிசும் கொடுத்து கெளரவிக்கலாம்.
குறிப்பு : உல்டா செய்து பாடல்கள் எழுதுவரை விட சொந்தக் கருத்தில் காமப் படல்கள் எழுதுவருக்கு அதிக மதிப்பெண் கொடுக்கலாம்.

Ȣ ŢĢá š.
Reply With Quote