View Single Post
  #17  
Old 27-10-22, 07:52 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,340
iCash Credits: 90,795
My Threads  
பின்னூட்டம்

தொய்ந்து போகாமல் தொடர்ந்து எழுதி பரிசுகளை அள்ளும் நண்பர் காதலனுக்கும்....இரண்டாம் மூன்றாம் இடங்களை வென்ற மன்மதனுக்கும் வாழ்த்துக்கள்...போட்டியில் பங்கு பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

பின்னர் பதிந்தது...
ஓடுகிற நீரில் தான் ஆக்சிஜன் அதிகம் என்ற வைரமுத்துவின் வார்த்தையை நிருபிக்கும் விதமாக தொடர்ந்து கதைகளை எழுதி கொண்டிருக்கும் நண்பர்களின் கதைகளை வாசிக்கும் போது அது முன்பை விட எந்த அளவுக்கு மெருகேறி கொண்டிருக்கிறது என்பதை கவனிக்க முடிகின்றது....ஆகவே தொடர்ந்து எழுதுவது அவசியம்.

அதே போல கதைகளுக்கு பின்னூட்டம் எத்தனை அவசியம் என்பதையும் இங்கே கவனிக்க முடிகின்றது....அதிக பின்னூட்டம் பெரும் எழுத்தாளர்களின் கதைகள் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது...பரிசுகள் பெறுகின்றது...பின்னூட்டம் பெறாத கதைகளும் எழுத்தாளர்களூம் சோபிக்காமலே போய் எழுதுவதையே விட்டு விட்டார்கள்....ஒன்றை கவனிக்க வேண்டும்....இக் காமலோகத்தில் எழுதுவது தான் முதல் அங்கீகாரமே....எழுதி எழுதி தான் பல நிலைகளை கடந்து தங்க வாசலை அடைகின்றனர்....ஆனால் பின் எழுதுவதையே நிறுத்தி விடுவது அதிர்ச்சி.

ஆகவே எழுதுவதும்....பின்னூட்டமிடுவதையும் நமக்காகவும் நண்பர்களுக்காகவும் கடமையாக செய்ய வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.
__________________
அன்புடன் சுப்பு 2000

Last edited by subbu2000; 09-11-22 at 01:19 PM. Reason: பிற்சேர்க்கைக்கு
Reply With Quote