அருமையான தகவல்கள்… இந்த மாதிரியான இடுகையைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன். நான் எழுத நினைத்த உண்மைச்சம்பவத்தை எப்படி கதையாக்குவது என கடந்த சில நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன்… தங்கள் இடுகையை படித்தபின் எப்படி எழுத வேண்டும் என எனது மனக்கண்ணில் ஓட ஆரம்பித்துவிட்டது. நன்றிகள் பல சகோ
|