பொதுவாக திரிகளில் ஒருவர் எழுதிய பின்னுட்டத்திற்க்கு யாராவது
கருத்து கூறினால் உடன் அவர்கள் மறுபதில் அளிக்கிறார்கள்.
பல திரிகளில் வரிபுலி, ஓல்வாத்தியார் அவர்கள் எழுதிய பின்னுட்டத்திற்க்கு கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு அவர்கள் மறுபதில் அளித்துள்ளனர்.
நாம் எழுதிய பின்னுட்டத்திற்க்கு யாராவது
கருத்து கூறியிருந்தால் எவ்வாறு அறிந்துகொள்வது..
திரும்ப, திரும்ப, திரியை திறந்து பார்பதென்பது இயலாத காரியம்...
ஆகவே தகுந்த விளக்கம் அளிப்பீர்களா...
|